பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்! சர்வதேச நீதி நாளையொட்டி எடப்பாடிபழனிசாமி அறிக்கை…
சென்னை: ஜூலை 17-ம் நாள் சர்வதேச நீதி நாளையொட்டி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி அறிக்கை வெளியிட்டு உள்ளார்.…