Category: தமிழ் நாடு

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்! சர்வதேச நீதி நாளையொட்டி எடப்பாடிபழனிசாமி அறிக்கை…

சென்னை: ஜூலை 17-ம் நாள் சர்வதேச நீதி நாளையொட்டி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி அறிக்கை வெளியிட்டு உள்ளார்.…

ஆடி முதல்நாளையொட்டி சேலத்தில் தேங்காய் சுடும் திருவிழா கொண்டாட்டம்… வீடியோ

சேலம்: ஆடி முதல்நாளையொட்டி இன்று காலை சேலத்தில் தேங்காய் சுடும் திருவிழா கொண்டாடப்பட்டது. பல பகுதிகளில் பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியர் என பலதரப்பினரும் தேங்கையை தீயில்…

காலம் விசித்திரமானது…. மறைந்த கருணாநிதியுடன் இருந்த சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டு நினைவு கூர்ந்த தங்கம் தென்னரசு…

சென்னை: காலம் விசித்திரமானது என மறைந்த கருணாநிதியுடன் தான் இருந்த சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டு நினைவு கூர்ந்துள்ளார் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. தமிழ்நாட்டின் தொழில்துறை…

பிளஸ்2 மதிப்பெண் வழங்கும் முறையில், புதிய நடைமுறை! அரசுத் தேர்வுகள் இயக்ககம் தகவல்…

சென்னை: இதுவரை பொதுத்தேர்வு மதிப்பெண்கள் முழுமையாக வழங்கப்பட்டு வந்த நிலையில் நடப்பாண்டு, பிளஸ்2 மதிப்பெண் வழங்கும் முறையில்,புதிய நடைமுறை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடைமுறைப்படுத்தி இருப்பதாக தெரிவித்து…

சிறைச்சாலை கைதிகளின் குழந்தைகள் கல்வி நிலை என்ன? அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதிகளின் குழந்தைகள் கல்வி நிலை என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. கொலை, கொள்ளை…

ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும்! அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: செப்டம்பர் 15ம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தலும், இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்புற உள்ளாட்சி தேர்தலும் நடைபெறும் என தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறி…

மீனவர்களை ஒடுக்கும் கடல் மீன்வளச் சட்ட முன்வரைவு; உடனடியாக திரும்பப் பெறுக: வைகோ வலியுறுத்தல்

சென்னை: மீனவர்களை ஒடுக்கும் கடல் மீன்வளச் சட்ட முன்வரைவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் காத்திருக்காமல் உடனே தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம்! சென்னை மாநகராட்சி

சென்னை: கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் வரிசையில் காத்திருக்காமல் உடனே தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கர்ப்பிணி…

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக மேலும் 2 எஸ்கலேட்டர்கள் திறப்பு…

சென்னை: சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேலும் 2 எஸ்கலேட்டர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எஸ்கலேட்டர் வசதி, நடைமேம்பாலம்…

ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் தமிழக வீரர்களுடன் முதல்வர் ஸ்டாலின் உரையாடல்…வாழ்த்து! – வீடியோ

சென்னை: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள 5 தமிழ்நாட்டு வீரர் வீராங்கனைகளுடன் முதலவர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் உரையாடினார்.…