Category: தமிழ் நாடு

தீய சக்திகளிடம் நாம் ஏமாந்துவிட்டால் தமிழகம் இருளில் சிக்கிவிடும்! அ.தி.மு.க. கிறிஸ்துமஸ் விழாவில் எடப்பாடி பேச்சு…

சென்னை: தீய சக்திகளிடம் நாம் ஏமாந்துவிட்டால் தமிழகம் இருளில் சிக்கிவிடும் என அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.…

ஜனவரி 5 ஆம் தேதிக்குள் கட்சிகளின் பொதுக்கூட்டம், பேரணிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும்! உயர்நீதிமன்றம்

சென்னை: ஜனவரி 5 ஆம் தேதிக்குள் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவெக…

இன்று அனுமன் ஜெயந்தி: 1,00,008 வடைமாலை அலங்காரம் அருள்பாலிக்கிறார் நாமக்கல் ஆஞ்சநேயர்…

நாமக்கல்: இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயகர் சுவாமிக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. வடைமாலையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் நாமக்கல் ஆஞ்சநேயர்… அனுமன்…

எம்ஜிஆரின்நினைவு தினம்: வரும் 24ந்தேதி மெரினா நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

சென்னை: டிசம்பர் 24ந்தேதி எம்ஜிஆரின் 38-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள மெரினா நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை செய்கின்றனர். அனைத்திந்திய…

விபி ஜி ராம் ஜி திட்டம் மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளையும் சீர்குலைக்கும்! பிரதமருக்கு முதல்வர் கடிதம்…

சென்னை: விபி ஜி ராம் ஜி திட்டம் மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளையும் சீர்குலைக்கும் என பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். மத்தியஅரசு…

போராட்டம் அறிவிப்பு எதிரொலி: ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் வரும் 22ந்தேதி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை…

சென்னை: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஜனவரி 6ந்தேதி முதல் காலவரையற்ற போராட்டம் அறிவித்துள்ள நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினருடன், அமைச்சர்கள் வரும் 22ந்தேதி பேச்சுவார்த்தை…

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான 41 வழக்குகளை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு!

சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 41 வழக்குகளின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த…

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி பட்டதாரியான முருக பக்தர் தீக்குளிப்பு – பரபரப்பு

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி எம்பிஏ பட்டதாரியான முருக பக்தர் பூரணசந்திரன் என்பவர் தீக்குளித்தார். அவர் தீக்குளிப்பதற்கு முன்பு, அதற்கான காரணம் கூறி…

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் செவிலியர்கள் திடீர் போராட்டம் – கைது

சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் செவிலியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது பயணிகளிடையே பரபரப்பை ஏற்படத்தியது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.…

கட்சியில் இருந்து நீக்கம்? ஜி.கே.மணிக்கு நோட்டீஸ் அனுப்பினார் பாமக தலைவர் அன்புமணி…

சென்னை: பாமக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவாளரான ஜி.கே.மணியை கட்சியில் இருந்து நீக்கும் வகையில், பாமக தலைவராக உள்ள அன்புமணி நோட்டீஸ் அனுப்பி…