Category: தமிழ் நாடு

சென்னையில் 10 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வந்த போலி மருத்துவர் கைது

சென்னையின் புறநகர்ப் பகுதியான துரைப்பாக்கத்தில், 12-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த 38 வயது மதிக்கத்தக்க ஒருவர், கிளினிக் நடத்தி மருத்துவம் செய்துவந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். ‘விஜய்…

அரசு பேருந்துகளின் பராமரிப்பு, முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும்! கடலூர் விபத்து குறித்து செல்வப்பெருந்தகை விமர்சனம்…

சென்னை; அரசு பேருந்துகளின் பராமரிப்பு, முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை கடலூர் விபத்தை சுட்டிக்காட்டி தமிழ்நாடு…

மத்திய அரசு வழங்கிய மானியத்தை வருமானமாகக் கருத முடியாது! உயா்நீதிமன்றம்

சென்னை: மத்திய அரசு வழங்கிய மானியத்தை வருமானமாகக் கருத முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு வழங்கிய மானியத்தை வருமானமாகக் கருத முடியாது எனக்…

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் புதிய வால்வோ ஏ.சி பஸ்கள் வழித்தடம், கட்டணம் விவரம் அறிவிப்பு…

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த புதிய வால்வோ ஏ.சி பஸ்கள் வழித்தடம், கட்டணம் முழு விவரம் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது – வீடியோ

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா இன்று (டிசம்பர் 25ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. உத்சவ ஆச்சாரியார் சிவாநாத் தீட்சிதர் கொடியேற்றி வைத்தார். சிதம்பரம் நடராஜர்…

பருவம் தவறிய மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத் தொகை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள் மற்றும், பருவம் தவறிய மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத் தொகையை ரூ.289.63 கோடி நிவாரண நிதி அளித்து தமிழ்நாடு…

திமுக அரசு விவசாயிகளுக்கு அளித்த 56 வாக்குறுதிகளில் 8 மட்டுமே நிறைவேற்றம்! அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: திமுக அரசு விவசாயிகளுக்கு அளித்த 56 வாக்குறுதிகளில் 8 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டு உள்ளது என விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ, இது திமுக…

யாருக்கும் வெட்கமில்லை…..! மூத்த பத்திரிகையாளரின் குமுறல்…

யாருக்கும் வெட்கமில்லை.. நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசு விரைவு பேருந்தின் முன் டயர் வெடித்து, சாலை…

விக்டோரியா பொது அரங்கத்தினை நாளை முதல் பொதுமக்கள் பார்வையிடலாம்! ஆனால்…?

சென்னை: சென்னையில் புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தினை பொதுமக்கள் நாளை முதல் (டிசம்பர் 26) பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் இதுகுறித்து முன்பதிவு செய்ய வேண்டியது…

சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 1,475 ஏக்கரில் கோவளத்தில் அமைகிறது சென்னையின் 6-வது நீர்த் தேக்கம்!

சென்னை: சென்னையின் 6-வது நீர்த்தேக்கம் சோழிங்கநல்லூர், மேடவாக்கம் மற்றும் பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளின் நீர்த் தேவைகளையும் நிறைவேற்றும் என அதிகாரிகள் தெரிவித்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தின் திருப்போரூர் மற்றும்…