Category: தமிழ் நாடு

அதிமுக எம்.பி. தம்பிதுரை காலேஜ் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்க உத்தரவு! சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: அதிமுக எம்.பி. தம்பிதுரை கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதிமுக எம்.பி. தம்பித்துரை பல்வேறு கல்வி நிறுவனங்களை…

மெரீனாவில் புதிய சிலை உள்பட பல்வேறு துறை சார்ந்த முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: மெரீனா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள புதிய சிலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், பல்வேறு துறை சார்ந்த முடிவுற்ற திட்டங்களையும் தொடங்கி வைத்தார். சென்னை மெரினா கடற்கரைக்கு…

கரூர் சம்பவம்: வரும் 17ந்தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிறார் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி…

சென்னை: கரூர் தவெக சம்பவத்தில் 41 பேர் பலியானது தொடர்பான சிபிஐ விசாரணைக்குதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் மார்ச் 17-ல் ஆஜராகிறார்.…

சாதாரண தொண்டர்களுக்கும் எம்எல்ஏ சீட் வழங்கப்படும்! சொல்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்….

சென்னை: கட்சிக்காக உழைக்கும் சாதாரண தொண்டர்களுக்கும் எம்எல்ஏ சீட் வழங்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறி உள்ளார். தமிழக சட்டமன்ற…

சென்னையில் பயங்கரம்: நள்ளிரவில் தூக்கிக்கொண்டிருந்த 2 பேர் கொடூரமாக வெட்டி கொலை! கும்பல் கைது

சென்னை: சென்னை பல்லாவரம் பகுதியில், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த 2 பேர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டனர். இது அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கொடூர சம்பவத்தை செய்த…

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு…

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் விரைவில், புதிய எம்பிக்களாக நாடாளுமன்றத்தில்…

சென்னையில் 1,027 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை! சென்னை மாநகர காவல்துறை தகவல்…

சென்னை: சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 4,079 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், 1027 வாக்குச்சாவடிகள் பதற்றமானit என பெருநகர சென்னை மாநகர காவல்துறை கண்டறிந்துள்ளது.…

தமிழ்நாட்டில் நாங்கள் மட்டும்தான் ஜெயிப்போம்! திருச்சி திமுக மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை…

திருச்சி; தமிழ்நாட்டில் நாங்கள் மட்டும்தான் ஜெயிப்போம் என திருச்சி திமுக மாநாட்டில் தொண்டர்களிடையே பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்தார். திமு கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்…

காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான இடைவெளி 25 நாட்களாக அதிகரிப்பு! மத்தியஅரசு

டெல்லி: வீட்டு எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இப்போது, ஒரு சிலிண்டருக்கும் அடுத்த சிலிண்டருக்கும் இடையே 21 நாட்கள் இடைவெளி இருக்கும். தற்போது, அதை…

காஸ் சிலிண்டர் விலை உயர்வு: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்…

சென்னை: நாடு முழுவதும் காஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில், இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஈரான்…