Category: சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டம், காருவள்ளி , பிரசன்ன வெங்கட் ரமணர் ஆலயம்

சேலம் மாவட்டம், காருவள்ளி , பிரசன்ன வெங்கட் ரமணர் ஆலயம். திருவிழா: சித்ரா பவுர்ணமி, வைகாசி வசந்த உற்சவம், ஆனி திருமஞ்சனம், வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, ராமநவமி.…

ஊழல் துணைவேந்தருக்கு பிரிவு உபசார விழா நடத்தியது தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு! அமைச்சர் கோவி. செழியன் காட்டம்…

சென்னை: ஊழல் துணைவேந்தர் ஜெகன்னாதனுக்கு பிரிவு உபசார விழா நடத்திய கவர்னரின் செயல் கண்டனத்துக்கு உரியருது என்றும், இது தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு என உயர்க்கல்வித்துறை அமைச்சர் கடுமையாக…

நாளை முதல் ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்து இயக்கம்

சேலம் கோடை விழாவை முன்னிட்டு ஏற்காட்டுக்கு நாளை முதல் கூடுதல் பேருந்து இயக்கப்பட உள்ளது. வருகிற 23-ந் தேதி ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கோடை…

கொலையா? வாழப்பாடி அருகே 2 சிறுவர்கள் தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்பு – பரபரப்பு

சேலம்: சேலம் அருகே உள்ள வாழப்பாடி பகுதியில், 2 சிறுவர்கள் தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது பற்றி பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இது கொலையா?…

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும்! அமைச்சர் துரைமுருகன் தகவல்…

சென்னை: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார். சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது உறுப்பினரின் கேள்விக்கு…

சேலம் மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

சேலம் இன்று சேலம் மாவட்டடத்தில் சில இடங்களில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர், ”சேலத்தில் இன்று (24.04.2025) மாதாந்திர…

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் ஜாமினை ரத்து செய்ய கோரிய மனு மீதான உத்தரவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை…

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் – பரபரப்பு

சேலம்; மக்கள் கூட்டமாக காணப்பட்ட நேரத்தில் இன்று காலை, சேல பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து சம்பவம் அரங்கேறி உள்ளது. மாணவியை கத்தியால் குத்திய…

ஜூன் 12-ல் முதல்வர் திறப்பு: மேட்டூர் அணையை ஆய்வு செய்தார் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சர்மா…

சேலம்: மேட்டூர் அணை ஜூன் 12ந்தேதி பாசனத்துக்கு திறக்கப்பட உள்ளதால், நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சர்மா மேட்டூர் அணையை நேரடி ஆய்வு செய்தார். !மேட்டூர் அணையில்…

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்பு தொடங்க முயற்சி! தடுத்து நிறுத்த அன்புமணி கோரிக்கை…

சென்னை: அரசின் ஆணையையும் மீறி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்பு தொடங்க முயற்சி நடைபெறுகிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி…