மழைநீர் வடிந்த பிறகு நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் மருத்துவ முகாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..
சேலம்: நெல்லை உள்பட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் நீர் வடிந்த பின்னர் மருத்துவ முகாம் நடத்தப்படும், என்றும், தற்போது பரவி…