Category: சேலம் மாவட்ட செய்திகள்

தேசிய தர மதிப்பீட்டில் நாட்டிலேயே 2வது இடம் பிடித்தது சேலம் பெரியார் பல்கலைக்கழகம்…!

டெல்லி: தேசிய தர மதிப்பீட்டில் A++ பெற்று சேலம் பெரியார் பல்கலைக்கழகம் இந்திய அளவில் இரண்டாம் இடமும், தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. தேசிய…

கள்ளக்காதலால் கணவரை அடித்து கொன்று பேரலில் அடைத்த மனைவி! சேலத்தில் அதிர்ச்சி

சேலம்: சேலம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தால் கணவனை கொலை செய்து பிளாஸ்டிக் பேரலில் அடைத்து வைத்த மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைதுசெய்தனர். இதனால் 2…

அரசு வேலை மோசடி: எடப்பாடி பழனிச்சாமியின் முன்னாள் உதவியாளரின் நண்பர் கைது..

சென்னை: அரசுவேலை வாங்கித்தருவதாக கூறி பணமோசடி செய்ததாக எழுந்தபுகாரின் பேரில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி யின், முன்னாள் உதவியாளரின் நண்பர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான இவரை…

ஃபாக்ஸ்கான் பெண் தொழிலாளர்கள் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பிய ‘சேலம் வளர்மதி’ அதிரடி கைது…

சேலம்: பூந்தமல்லி அருகே கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு காரணமாக, பெண் ஊழியர்கள் 8 பேர் இறந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய…

ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் திமுக ஆட்சி முடிவுக்கு வரும்! ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என கூறிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலினுக்கு நினைவிருக்க ட்டும் என…

சேலத்தில் 2,134 சுய உதவி குழுக்களுக்கு 104 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது…

சேலம்: சேலத்தில் 2,134 சுய உதவி குழுக்களுக்கு 104 கோடி மதிப்பிலான கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திருத்தணியில் நடைபெற்ற…

“நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம்”, “நமக்கு நாமே திட்டம் உள்பட பல புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சேலம்: “நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம்”, “நமக்கு நாமே திட்டம் உள்பட பல புதிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார் . சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற…

சேலத்தில் பயங்கரம்: சிலிண்டர் வெடித்து 5வீடுகள் தரைமட்டம்… ஒருவர் பலி … பலர் காயம்…

சேலம்: சேலம் அருகே சிலிண்டர் வெடித்து 5 வீடுகள் தரைமட்டமானதுடன், அந்த வீடுகளில் இருந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்து இருப்பதாகவும் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

மேட்டூர் அணையில் இருந்து 65 ஆயிரம் கன அடி நீர் திறப்பு… கால்வாய் கரையோர பயிர்கள் பாதிப்பு…

சேலம்: மேட்டூர்அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணைக்கு வரும் உபரி நீரான 65 ஆயிரம் கன அடி நீர் காவல்வாய்களில் திறக்கப்பட்டு உள்ளது. இதனால், கால்வாய்…

அதிமுக ஆட்சியில் நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்படவில்லை! மேட்டூரில் ஆய்வு நடத்திய அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு…

சேலம்: அதிமுக ஆட்சியில் நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்படவில்லை என மேட்டூர் அணை மற்றும் நீரேற்று நிலையத்தில் ஆய்வு நடத்திய அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டினார். மேட்டூர் அணை முழு…