Category: சேலம் மாவட்ட செய்திகள்

நாளை குரூப் 2 தேர்வு: தருமபுரி மாவட்டத்தில் தேர்வு மையம் குறித்து அவசர அறிவிப்பு

சென்னை: நாளை தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், தருமபுரிமாவட்டத்தில் தேர்வு மையம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி அவசர அறிவிப்பை…

பேரறிவாளனை விடுதலை செய்தது மூலம் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை பொய்த்துவிட்டது! கே.வி. தங்கபாலு

சேலம்: ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளனை விடுதலை செய்தது மூலம் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை பொய்த்து விட்டது மூத்த காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு தெரிவித்து…

தேர்வறையில் 5 கிலோ பிட்: நாமக்கல் மாவட்டத்தில் 11 தேர்வு கண்காணிப்பாளர்கள் கூண்டோடு நீக்கம்!

நாமக்கல்: சேலம் அருகே நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 17ந்தேதி அன்று நடைபெற்ற தேர்வின்போது, தேர்வறையில் கட்டுக்கட்டாக பிட் பேப்பர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 5 கிலோ எடை…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியிலிருந்து 50 ஆயிரம் கன அடியாக உயர்வு….

சேலம்; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியிலிருந்து 50 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. கர்நாடகாவின் நீர்பிடிப்பு பகுதிகளில்…

பேரறிவாளன் விடுதலையை இனிப்பு வழங்கி கொண்டாடுவதா? தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி ராஜினாமா!

சேலம்: பேரறிவாளன் விடுதலையை இனிப்பு வழங்கி கொண்டாடுவதா? என திமுகவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும் வழக்கறிஞருமான சிற்றரசு தனது கட்சி…

பேரறிவாளன் விடுதலை: சேலத்தில் காந்திசிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் கண்களில் கருப்புதுணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம்….

சென்னை: பேரறிவாளனை விடுதலை செய்து, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். கண் மற்றும் வாயில் கருப்புதுணி கட்டி காந்…

சர்ச்சைக்குள்ளான சென்னை – சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் மாற்று வழியில் செயல்படுத்த முடிவு!

சென்னை: சர்ச்சைக்குள்ளானதைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை – சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு மத்திய அரசு மீண்டும் அனுமதி வழங்கி உள்ளது. இந்த திட்டம் மாற்று…

19.33ஏக்கர் பரந்து விரிந்து கிடந்த சேலம் எருமபாளையம் குப்பை கிடங்கு பசுமை பூங்காவாக மாறிய அதிசயம்!

சேலம்: 19.33 ஏக்கர் பரந்து விரிந்து, துர்நாற்றத்தை பரப்பி வந்த சேலம் மாவட்டம் எருமபாளையம் குப்பை கிடங்கு, இன்று பார்ப்போரை கவர்ந்திழுக்கும் வகையில் பசுமை பூங்காவாக மாறி…

சிறுமியிடம் பாலியல் சேட்டை செய்து கொடூரமாக கொலை செய்த வழக்கு! இளைஞனுக்கு தூக்கு தண்டனை விதித்தது சேலம் நீதிமன்றம்…

சேலம்: சேலம் மாவட்டத்தில் 13 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டை செய்து, கொடூரமாக கொலை செய்த இளைஞனுக்கு சேலம் மாவட்ட போக்சோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து…

காவலர் வீட்டு வசதி வாரிய கட்டடங்கள், தீயணைப்பு துறை வீரவணக்க நினைவு சின்னம்! திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: காவலர் வீட்டு வசதி வாரிய கட்டடங்கள், தீயணைப்பு துறை வீரவணக்க நினைவு சின்னத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். மேலும் ஓட்டுநர் உரிமத்தின்…