Category: சிறப்பு செய்திகள்

கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியின் பயன் எப்படி? தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கோவாக்சின்,கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் ஒவ்வொரு டோஸ்-க்குபிறகு எத்தனை பேர் கொரோனா…

78% பலன்: கோவாக்சின் தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனை முடிவு வெளியீடு.!!!

டெல்லி: தீவிர கொரோனா நோயாளிகளுக்கு கோவோக்சின் தடுப்பூசி 78% பலன் அளிப்பதாக பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் உருமாறிய கொரோனா தொற்றுபரவலை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயலாற்றுவதாக ஆய்வு…

ஆக்ஸிஜன் பற்றாக்குறை – அளவில்லாமல் போன மோடி அரசின் அலட்சியம்!

புதுடெல்லி: கொரோனா பரவலின் இரண்டாவது அலை, நாட்டை அல்லகோலப்படுத்திவரும் நிலையில், மாவட்ட மருத்துவமனைகளில், ஆக்ஸிஜன் உற்பத்தி பிளான்ட்டுகளை நிறுவுவதற்கான ரூ.200 கோடி டெண்டரை விடுத்துள்ளது மோடி அரசு.…

23% விரையம்: கொரோனா தடுப்பூசியை கையாள்வதில் தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் மெத்தனம்! ஆர்டிஐ-ல் வெளியான அதிர்ச்சி தகவல்…

டெல்லி: ஏப்ரல் 11 ஆம் தேதி வரை மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த மொத்த கோவிட் தடுப்பூசி அளவுகளில் 23 சதவீதம் வீணாகிவிட்டதாக தகவல்பெறும் உரிமை சட்டத்தின் மூலம்…

மே 1 முதல் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி : மத்திய அரசு

டில்லி மத்திய அரசு வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளது. நாடெங்கும்…

கொரோனா : உத்திரப் பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம்

அலகாபாத் உத்தரப்பிரதேச அரசு கொரோனா அதிகரிப்பைச் சரிவர கட்டுப்படுத்தாதற்கும் சரியான சிகிச்சை அளிக்காததற்கும் அலகாபாத் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…

இயற்கை நான்….! கவிஞர் ராஜ்குமார் மாதவன்

இயற்கை நான் – கவிஞர் ராஜ்குமார் மாதவன் நுண் கிருமி என் படைப்பில் ஒன்று உன் கண்ணுக்கு தெரியாது ஆனால், கண்கலங்க செய்தது யார் நான் ?…

கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்குமா? இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழகஅரசு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு அரசு மற்றும் அங்கீரிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவ மனைகளில் படுக்கை கிடைக்குமா என்பது குறித்து அறிந்துகொள்ள பிரத்யேக…

கொரோனா பரவல், ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு மாநிலங்களே பொறுப்பு: பொறுப்பை தட்டிக்கழிக்கிறது மோடி அரசு…

டெல்லி: கொரோனா தீவிர பரவலுக்கு மாநிலங்களே பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், ஆக்சிஜன் தட்டுப்பாடுகளுக்கு, அதை தேவையின்றி விரையமாக்குவதே காரணம் என்றும்…

ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கமாம் ஆனால், ரயில்கள் ஓடுமாம்- பெட்ரோல் பங்க் திறந்திருக்குமாம்!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், தமிழகஅரசு இரவு நேர பொதுமுடக்ககம், மற்றும் ஞாயிறு முழு பொதுமுடக்ககம் அறிவித்துள்ளது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது. தமிழகத்தில்…