Category: சிறப்பு செய்திகள்

திமுக முன்னாள் நிர்வாகியான தமிழ்நாட்டைச் சேர்ந்த போதைபொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் கைது

சென்னை: ரூ.2000 கோடி மதிப்பிலான போதை பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள்…

விசிகவின் புதிய துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை…

சென்னை: பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மருகனான தொழிலதிபர் ஆதவ் அர்ஜூனா சமீபத்தில் விசிகவில் இணைந்து, கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் பதவியை பெற்ற நிலையில்,…

அரசின் எந்த முடிவையும் விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு, அதை குற்றமாகக் கருதினால் ஜனநாயகம் நிலைக்காது! உச்ச நீதிமன்றம்

டெல்லி: அரசின் எந்த முடிவையும் விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு ஒவ்வொரு விமர்சனத்தையும் குற்றமாகக் கருதினால் ஜனநாயகம் நிலைக்காது என சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததை…

நாளை மகா சிவராத்திரி – சிறப்பு விவரங்கள் 

நாளை மகா சிவராத்திரி – சிறப்பு விவரங்கள் 2024 மகா சிவராத்திரி அன்று சர்வார்த்தி ஸித்தி யோகம், சிவ யோகம், ஷிரவண நட்சத்திரம், சுக்கிரப் பிரதோஷம், மகா…

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு லஞ்சம் வாங்குவது குற்றம்! உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

டெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு லஞ்சம் வாங்குவது நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமை இல்லை. அது அரசியல் சாசனச் சட்டப்படி குற்றம், அவர்கள் வழக்கின்…

இன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை இன்று தமிழகம் முழுவதும் 43.051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.. இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு…

ஓபிஎஸ் சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

டெல்லி: ஓபிஎஸ் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுப்பு ஓபிஎஸ்க்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி…

செம்மண் குவாரி வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கில் தொடரும் ‘பிறழ் சாட்சிகள்’…

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 3ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், அரசு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி…

மணல் குவாரி: அமலாக்கத்துறை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும்! உச்சநீதிமன்றம்

சென்னை: மணல் குவாரி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்ததுடன்,…

ரூ.2000 கோடி போதைபொருள் கடத்தல்: திமுக வெளிநாட்டு வாழ் அணி தலைவர் – படத்தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நீக்கம்!

சென்னை: சுமார் 2000 கோடி அளவிலான போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யபட்ட திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் திமுக வெளிநாட்டு வாழ்…