Category: சிறப்பு செய்திகள்

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்: தூத்துக்குடியில் ஏரிகள், குளங்களை தூர்வாருவது குறித்து ஆலோசனை நடத்திய உதயநிதி ஸ்டாலின்…

தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில், ஏரிகள், குளங்களை தூர்வாருவது குறித்து, திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கீதாஜீவன் ஆகியோர் ஆட்சியர்…

தமிழ்நாட்டில், ஊழல் வழக்கு காரணமாக அமைச்சர் பதவியை இழந்த 3வது நபர் பொன்முடி…

சென்னை: ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போதே, ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவியை இழந்த 3வது நபர் என்ற பெயரை பெற்றுள்ளார் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி. ஏற்கனவே…

பதவி இழந்தார் அமைச்சர் பொன்முடி – 3 ஆண்டு சிறை! சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபணம் ஆன நிலையில், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி குற்றவாளகிள் என உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம், இருவருக்கும் 3 ஆண்டுகள்…

இந்திய பாராளுமன்ற வரலாற்றில் முதல்முறை: 142 எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள அவலம் – விவரம்…

டெல்லி: நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 142 எம்.பி.க்களை லோக்சபா மற்றும் ராஜ்யசபா தலைவர்கள் இடைநீக்கம் செய்துள்ளனர். இது அதிர்வலைகளை…

பாஜக மூத்த நிர்வாகிகள் எல்.கே.அத்வானி, எம்.எம்.ஜோஷி கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு “வரவேண்டாம்”: ராமர்கோவில் அறக்கட்டளை

அயோத்தி: பாஜக மூத்த நிர்வாகிகளான எல்.கே.அத்வானி, எம்.எம்.ஜோஷி ஆகியோர் வயதை கருத்தில் கொண்டு, ராமர் கோவில் நிகழ்ச்சிக்கு “வரவேண்டாம்” என அறிவுறுத்தி உள்ளதாக ராமர்கோவில் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர்…

வேலூர் நீதிமன்ற தீர்ப்பு ரத்து – வரும் 21 ல் தண்டனை விவரம் அறிவிப்பு! அமைச்சர் பொன்முடி வழக்கில் நீதிமன்றம் அதிரடி

சென்னை: அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், வேலூர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கு தொடர் பான தண்டனை விவரம், வரும்…

‘மஞ்சள்தான் எனக்கு பிடிச்ச கலரு’: மஞ்சள் நிறத்திற்கு மாறி வரும் அரசு பேருந்துகள்!

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக வாங்கப்பட்டு வரும் அரசு பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன. மறைந்த திமுக தலைவருக்கு பிடித்த கலரான மஞ்சள் நிறத்தில் பள்ளி, கல்லூரி பேருந்துக்ளை…

சென்னை பெருநகரத்திற்கான மூன்றாவது முழுமைத் திட்டம் தயாராகிறது! முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்…

சென்னை: “சென்னை பெருநகரத்திற்கான மூன்றாவது முழுமைத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது” என முதலமைச்சர் தெரிவித்து உள்ளார். இந்த திட்டதில், சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்கும் வகையில், பள்ளிக்கரணை…

சிறையில் 155வது நாளாக அமைச்சராக தொடரும் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜனவரி 4 வரை நீட்டிப்பு…

சென்னை: குற்ற வழக்குகளில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, இன்றுடன் 155வது நாளாக இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வருகிறார். அவரது நீதிமன்ற காவல் 2024…

மார்ச் 2020 முதல் மார்ச் 2022 க்கு இடையில் கோவிட் 19லிருந்து மீண்ட நோயாளிகளில் கிட்டத்தட்ட 6% பேர் உயிரிழப்பு! அதிர்ச்சியூட்டும் ஆய்வு தகவல்…

சென்னை: உலக நாடுகளை புரட்டிப்போட்ட, கொரோனா எனப்படும் பெருந்தொற்றின் தாக்குதலுக்கு, கடந்த 2020ம் ஆண்டு மார்ச் முதல் 2022ம் ஆண்டு மார்ச்சு மாதத்திற்கும் இடையில் கோவிட் 19…