Category: சிறப்பு செய்திகள்

சோபன்பாபுவுடனான வாழ்க்கையை ஜெ. வெளிப்படுத்தியது ஏன்?: வலம்புரிஜான்

சோபன்பாவுடனான வாழ்க்கையை வெளிப்படையாக ஜெயலலிதா சொன்னது ஏன்?: வலம்புரிஜான் கூறும் காரணம் தெலுங்கு நடிகர் சோபன்பாபுவுக்கும், ஜெயலலிதாவுக்கும் இருந்த நெருக்கமான உறவு வெளிப்படையான விசயம்தான். இது குறித்து…

மலிவான விளம்பரம் தேடும் விஷால்!:  கடுப்பான கமல்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக சமூகவலைதளங்களில் நேற்று மாலை முதல் ஒரு செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், “கமல் சார்பாகத்தான்…

உ.பி. முதல்வர் வார்டில் சுயேட்சை இஸ்லாமியர் வெற்றி!!

லக்னோ: உபி உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடந்து வருகிறது. இதில் ஆளும் பாஜக.வின் முதல்வர் தொகுதியான கோராக்பூரில் 68வது வார்டு உறுப்பினர்…

கடலூர் ஆனந்தன் கொலை… தமிழர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்!: சீமான் வலியுறுத்தல்

கடலூர், கடலூரில் ஆனந்தன் எனும் இளைஞர், சமூகவிரோதிகளால் எரித்துக்கொல்லப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டம், திருமுட்டம்…

சேக்கிழார் யார்?

“கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார்” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொன்னாலும் சொன்னார்… அது குறித்து கிண்டலும் கேலியாகவும் சமூகவலைதளங்களில் எழுதித்தள்ளிக்கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். போகட்டும்..பழந்தமிழ் நாயகர்கள் பலரை நாம்…

தமிழக கவர்னரின் புதிய செயலாளராக ராஜகோபால் நியமனம்!

டில்லி, தமிழக கவர்னரின் செயலாளராக மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனா வேறு துறைக்கு மாற்றப்பட்டதால்…

குஜராத்: ஜி.எஸ்.டி.,க்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் , நூதன பிரச்சாரம்

சூரத்: பிரபல இந்திப்படமான ஷோலே படத்தில் வரும் வில்லன் கப்பார் சிங் போல வேடமிட்டு, காங்கிரஸ் கட்சியினர் வித்தியாசமான போராட்டத்தை குஜராத்தில் நடத்தினர். குஜராத் மாநல சட்டசபை…

ஜெ. மகள் என்றவரின் மனு தள்ளுபடி!

டில்லி, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று தன்னை அறிவிக்க கோரி பெங்களூரை சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருதா என்ற பெண் உச்சநீதி மன்றம் மனு…

என்  பேட்டியைப் போட்டுறாதீங்க!: கெஞ்சிக் கூத்தாடிய தில்லை அரசர்

நியஸ்பாண்ட்: மன்னார்குடி ராஜகுருவான தில்லை அரசர் ரொம்பவே மனம் நொந்த கிடக்கிறார். குடும்பத்துக்குள் பிளவு, கட்சி சின்னம் குடும்பத்தைவிட்டுப் போன சோகம்.. இதையெல்லாம்விட, தன் மீதான வழக்கில்…

அன்புவை வைத்து “துணை”யை வளைக்க பலே திட்டம்?

நியூஸ்பாண்ட்: அட.. நியூஸ்பாண்ட் அலைபேசினார். “ஆச்சரியமாக இருக்கிறதே.. எங்களை எல்லாம் நினைவிருக்கிறதா?” என்றோம். சிரித்தவர், “மறந்தால்தானே நினைப்பதற்கு? அன்புச்செழியனை கண்டுபிடித்துவிட்டார்களா, காவல்துறையினர்?” என்றார். “கிண்டலா.. செய்திகளை முந்தித்தருவது…