ஈழப்பிரச்சனை: ஐ.நா.அறிக்கை சொல்வது என்ன?
2009ம் ஆண்டு இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் குரலாக இருக்கிறது. ஆனால் இப்படி குரல் கொடுக்கம் நம்மில் பலருக்கு,…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
2009ம் ஆண்டு இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் குரலாக இருக்கிறது. ஆனால் இப்படி குரல் கொடுக்கம் நம்மில் பலருக்கு,…
தற்போது 40 லட்சம் அகதிகள் பல திசைகளிலிருந்தும் ஐரோப்பா நோக்கி பயணித்தவண்ணம் இருக்கின்றனர். எத்தனை தடைகள், சிக்கல்கள், ஆபத்துக்கள் இருந்தாலும் அவற்றையும் மீறி, சட்டப்படியோ, ஆவணங்களில்லாமலோ ஏதோ…
தேன் என்பது சுவைக்காக மட்டுமல்ல.. அற்புதமான மருந்து. இதை எதனுடன் சேர்த்து சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்து பலன்கள் மாறுபடும். அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் இவை. @…
பிள்ளையார் என்றதுமே நினைவுக்கு வருவது, தும்பிக்கையும், கொழுக்கட்டையும்தான். இதில் பல வகை உண்டு. ஆனாலும் பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தது பிடி கொழுக்கட்டை என்பது ஐதீகம். அந்த பிடி…
சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தமிழகம் முழுதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் தெருக்களில் வைத்து வழிபாடு செய்யப்படுகின்றன. சென்னையில் 2,093 இடங்களில் சிலைகள் வைத்து வழிபட…
“புது உலகின் தொலைநோக்காளர்; தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்க வழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும்…
பாரிஸ்: கடலில் மூழ்கி உயிரிழந்த சிரிய சிறுவனின் புகைப்படம் குறித்து கேலி சித்திரம் வெளியிட்டு பிரான்ஸ் நாளிதழான சார்லி ஹெப்டோ மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. சிரியாவில் நடைபெற்று…
ஜெனிவா: இலங்கையில் 2002-11 ஆண்டுகளில் அதிபயங்கர மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவை குறித்து விசாரிக்க பன்னாட்டு நீதியரசர்கள், வழக்கறிஞர்கள் புலனாய்வு நிபுணர்களை உள்ளடக்கிய நீதிமன்றம் அமைக்கப்படவேண்டும்…
ரஜினியின் புதிய படமான “கபாலி”யின் படப்பிடிப்பு மலேசியாவில் துவங்குகிறதா… ரஜினியின் ஃபேவரைட் ஏவி. எம். பிள்ளையார் கோயில் செட்டிலா என்று மீடியாக்களில் பெரும் விவாதம் நடந்தது. மலேயிசில்…
சென்னை: இலங்கையில் 2009ம் ஆண்டு நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணையே தேவை என்று தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கடந்த 2009ம் ஆண்டு…