Category: சிறப்பு கட்டுரைகள்

 எஸ்.வி. சேகரின் “உள்ளதைச் சொல்லுகிறேன்”: 2: மதுவிலக்கு!

அப்பப்ப ரன்னிங் ரேஸ்ல பின்னாடி போனாலும் மறுபடி ஹீரோவா.. நல்ல ஸ்பீடுல ஓடி வர்ற விஷயம்.. மதுவிலக்கு! நேத்து கூட சில அமைப்புகள் மதுவிலக்கை எதிர்த்து போராட்டம்…

கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள்..: 23: உமையாள்

ஸ்ரீயிடம். “ரெண்டுநாளா பேசுறாங்கனு சொல்ற அப்பறம் ஏன் என்கிட்ட சொல்லல… “சற்று ஆதங்கத்தோடு கேட்கிறாள் நாயகி. பதில் இல்லாமால் மழுப்பும் ஸ்ரீ புதிதாக தெரிகிறாள். மேலும் நாயகியும்…

துவங்கியது மதிமுக மாநாடு:  குவிந்தனர் தொண்டர்கள்!

பல்லடம்: முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 107வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாடு மதிமுக சார்பில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று காலை…

போர்க் குற்றம்: ஐ.நா.வில் விவாதம்… இந்தியாவில் ரணில் – மோடி சந்திப்பு!

டில்லி: இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கு எதிராக 2009ம் ஆண்டு நடந்த இறுதிப் போரின்போது, நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து, ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா., மனித…

தன் மீதே சேற்றை வீசிக்கொள்கிறார் வாசன்!: காங். செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன்

சென்னை: “காங்கிரஸை குறை சொல்வதன் மூலம் தன் மீது தானே சேற்றை வீசிக்கொள்கிறார் ஜி.கே. வாசன்” என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் தெரிவித்துள்ளார். சமீப…

இலங்கைத் தமிழர்களை வெளியேற்றத் துடிக்கும் மோடி: உடன்படும் ஜெ

1983 இனக்கலவரத்தின் பின்னணியில் தமிழகத்தில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்களின் கதி தொடர்ந்து அந்தரத்திலேயே தொங்குகிறது. மாநிலத்திலுள்ள 110 அகதி முகாம்களில் 65,000 பேரும், வெளியே மேலும்…

கட்சிகளும் தாவுதல்களும்: ராமண்ணா வியூஸ் : 5

அமெக்காவில் இருந்து வந்திருக்கும் நண்பருடன், கிழக்கு கடற்கரை சாலையில், மாமல்லபுரம் நோக்கி பயணம். உடன் பத்திரிகையாளர் சுந்தரமும் வந்திருந்தார். சீரான வேகத்தில் கார் பறந்துகொண்டிருக்க.. வழக்கம்போல் பேச்சுக்கச்சேரியும்…

சகாயம் மனநோயாளி! : முருகன் ஐ.ஏ.எஸ்

.: சென்னை: “ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறார்” என்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி முருகன் கூறியுள்ளார். மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக…

பிரபாகரனும் நானும்: 3: “தம்பிக்கு பிடித்த மதுரை காடு!” -பழ.நெடுமாறன்

சென்னைச் சிறையில் இருந்தபோது பிரபாகரன் ஒரு முன்மாதிரியான சிறைவாசியாகத் திகழ்ந்தார். சிறையில் உள்ள அசெளகரியங்களை எல்லாம் பொறுத்துக்கொண்டார். குறிப்பாக, தரமற்ற உணவை சகித்துக்கொள்ளும் மனப்பக்குவம் அவரிடம் இயற்கையாகவே…

சி.க: தமிழர் வரலாற்றுக்கு சமாதி! தடுப்பார்களா தலைவர்கள்?

“தமிழரின் வரலாற்று பொக்கிசத்தை, தமிழரின் பாரம்பரியத்தை சமாதி ஆக்குவதா?” என்று பதைபதைத்து நிற்கிறார்கள் வரலாற்று அறிஞர்களும்…. “தமிழரின் வரலாற்று பொக்கிசத்தை, தமிழரின் பாரம்பரியத்தை சமாதி ஆக்குவதா” என்று…