Category: சினி பிட்ஸ்

பூஜா ஹெக்டே செய்த கேரட் கேக்….!

மிஷ்கின் இயக்கிய முகமூடி படம் மூலம் அறிமுகம் ஆனவர் பூஜா ஹெக்டே. அவ்வப்போது சமூகவலைத்தளத்தில் ஏதாவது புகைப்படங்களை பதிவேற்றி வருவார் , இந்த லாக்டவுன் ஆரம்பித்ததில் இருந்தே…

நேரடியாக OTT தளத்தில் வெளியாகிறது கே.ஜி.எப் 2…?

சினிமா துறை ரசிகர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த படம் கேஜிஎப். யாஷ் நடித்திருந்த இந்த படத்திற்கு இந்திய அளவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படம்…

பேத்தியுடன் ராதிகா சரத்குமார் வெளியிட்ட கியூட் போட்டோ…..!

ராதிகா சரத்குமார் மகள் ரயன் கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுன் என்பவரை கடந்த 2016ல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு கடந்த 2018ல் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.…

கங்கணாவைச் சாடுகிறாரா சோனாக்‌ஷி சின்ஹா…..?

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. ‘கை போ சே’, ‘ஷுத்தேஸி ரொமான்ஸ்’,…

சுஷாந்த் சிங்கை பாலிவுட் ஏன் அங்கீகரிக்கவில்லை : கங்கணா ரணாவத்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. ‘கை போ சே’, ‘ஷுத்தேஸி ரொமான்ஸ்’,…

பாலிவுட் திரையுலகினர் மீது மீரா சோப்ரா காட்டம்….!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. ‘கை போ சே’, ‘ஷுத்தேஸி ரொமான்ஸ்’,…

பாவனாவின் 4-வது மாஷ்அப் வீடியோ …..!

தொகுப்பாளினி பாவனா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இடையே தொடர்ந்து ‘மாஷ்அப்’ வீடியோக்களை உருவாக்கி சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போதைய கொரோனா ஊரடங்கு தனிமைப்படுத்தல் நேரத்தில் புதிய ‘மாஷ்அப்’…

அங்கிதாவை விசாரிக்குமாறு சுஷாந்த் ரசிகர்கள் மும்பை போலீசாரிடம் வலியுறுத்தல்….!

மும்பையில் பாந்த்ரா பகுதியில் தான் தங்கியிருந்த வீட்டில் நேற்று அதிகாலை சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த இரண்டு மாதங்களாக இவர் கடும் மன உளைச்சலில்…

தனது 35-வது பிறந்தநாளில் அப்பாவான செய்தியை அறிவித்த நடிகர் நகுல்….!

2003-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் ஜூஜூ என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தேவயாணியின் தம்பி நகுல். கடந்த 2016-ம்…

வெள்ளித்திரை, சின்னத்திரை பணிகள் மீண்டும் நிறுத்தம்….!

நாளுக்கு நாள் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது .நாடெங்கும் ஊரடங்கில் உள்ளது .சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு. நோயின் தாக்கம்…