Category: சினி பிட்ஸ்

'பிக் பாஸ்' சீசன் 4 நிகழ்ச்சிக்கு செல்கிறாரா ரம்யா பாண்டியன்…!

‘டம்மி டப்பாசு’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். படங்களைத் தாண்டி, சமூக வலைதளத்தில் இவருடைய போட்டோ ஷூட்டுக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே…

'பிரபாஸ் 20 ' படத்தின் புதிய அப்டேட்…..!

‘சாஹோ’ படத்தைத் தயாரித்த யு.வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தற்போது பிரபாஸ் 20′ படத்தை தயாரிக்கின்றனர் . கொரோன அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்புக்கு…

கமல் பாட்டுக்கு டான்ஸ் ஆடி வைரலான நடிகருக்கு வந்த பட வாய்ப்பு…..!

சில நாட்களுக்கு முன்பு ‘அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ’ பாடலுக்கு கமல் மாதிரியே நடனமாடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் நடிகர் அஸ்வின் குமார். ட்ரெட்மில் ஒடிக் கொண்டிருக்கும்போது,…

மருத்துவரைப்‌ பார்க்க முடியாமல்‌ கொரோனா பயத்தில் மக்கள் பதட்டம்.. கமல்ஹாசன் பரபரப்பு..

கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு தகவல்களை மக்கள்நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அடிக்கடி வெளி யிட்டு வருகிறார். இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரோனா தொற்று இருக்கிறதா?…

பஞ்சாபி பாடகரை திருமணம் செய்த நடிகை சமிக்ஷா….!

புரி ஜெகன்நாத்தின் 143 தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் சமிக்ஷா. ஆர்யா, நவ்தீப் உள்ளிட்டோர் நடித்த அறிந்தும் அறியாமலும் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தமிழ்…

விஷால் அலுவலகப் பெண் ஊழியர் மீது 4 பிரிவுகளில் போலீஸ் வழக்குப்பதிவு….!

விஷால் பிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார் விஷால். இந்த நிறுவனத்தின் மேலாளராக ஹரிகிருஷ்ணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவர் விருகம்பாக்கம் காவல்…

சுஷாந்த் சிங் மீது அன்பு மழை பொழிகிறது என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி….!

ஜான் க்ரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்” என்ற நாவலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் தில் பேச்சாரா. சுஷாந்த் சிங் நடிப்பில் உருவான…

முன்னணி நடிகர்கள் சம்பளம் குறைக்க ஒப்புதல் தெரிவித்ததாக ஜே.சதீஷ் குமார் பதிவு….!

100 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீடித்து வருகிறது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் புதிய படங்களும் வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர்…

நடிகர்களின் சம்பளத்தை 50% வரை குறைக்க தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை….!

100 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீடித்து வருகிறது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் புதிய படங்களும் வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர்…

அஜீத், ஜெயம் ரவி படம் ரீ ரிலீஸ்.. மலேசியாவில் தியேட்டர்கள் திறப்பு..

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப் படுத்த முடியாமல் இந்தியா.. அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகள் திணறிக்கொண்டு இன்னமும் மக்கள் மீது பழிபோட்டு ஊரடங்கு என்ற பெயரில் வீட்டிலேயே…