Category: சினி பிட்ஸ்

டொரொன்டோ இன்டர்நேஷனல் இந்தியன் பிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்படும் கார்த்தியின் ‘கைதி’….!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்து, நடிகர் கார்த்தி நடித்த படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய…

கொரட்டலா சிவாவுடன் இணையும் அல்லு அர்ஜுன்….!

கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பது உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் 21-வது படமாகும். ஆகையால்…

தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம்… வைரமுத்து

சென்னை: அண்ணா – கலைஞர் இறுதி செய்ததும், எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா உறுதி செய்ததும் இருமொழிக் கொள்கைதான், தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம் என்று…

வெப் சீரிஸ்களுக்கும் சென்சார் சர்டிபிகேட் அவசியம்: பாதுகாப்பு அமைச்சகம்

டெல்லி: ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் வெப் சீரிஸ்களுக்கு சென்சார் சர்டிபிகேட் அவசியம் என்று பாதுகாப்பு துறை அமைச்சகம் சென்சார் போர்டுக்கு கடிதம் எழுதி உள்ளது. கொரோனா தொற்று…

டெல்லி கணேஷ் 76வது பிறந்த நாள் சிறப்பு கட்டுரை..

ரூ 50க்கு மேல் பார்க்காத எழுத்தாளருக்கு 40 ஆயிரம் தந்து திணறடித்தவர்.. ============================================================= ’பேர கேட்டவுடனே சும்மா அதிருதில் ல’ன்னு ’சிவாஜி’ படத்தில் ரஜினி வசனம் பேசுவார்.…

உருவாகிறது தமிழ்த் திரையுலகில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம்……!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் சங்கம் ஒன்று நீண்ட காலமாக இருக்கிறது. இந்தச் சங்கத்தில் 1200-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்தத் தயாரிப்பாளர் சங்கத்தில்,…

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஒப்பந்தம்….!

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படமாகிறது . ‘கனிமொழி’ படத்தை இயக்கிய எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் முத்தையா…

லீக்காகியிருக்கும் ரஜினியின் தொலைபேசி உரையாடல்….!

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் பிப்ரவரி 28-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ . இந்தப் படத்தின் தொடக்கத்திலேயே…

முழுமையாக தன் உடலமைப்பை மாற்றி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ள கெளரவ் நாராயணன்…..!

கொரோனா ஊரடங்கில் தனது உடலமைப்பை முழுமையாக மாற்றி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இயக்குனர் மற்றும் நடிகர் கௌரவ் நாராயணன். ஏற்கெனவே தனது உடலை ஃபிட்டாக வைத்திருப்பவர், தற்போது மேலும்…

பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகி மீது இளையராஜா போலீசில் புகார்…..!

பிரசாத் ஸ்டுடியோவில், தனக்கு ஒதுக்கப்பட்ட, ரெகார்டிங் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த, விலை மதிப்பற்ற இசை குறிப்புகள் உள்ளிட்ட பொருட்கள் திருடி விற்கப்பட்டுள்ளன என, இசையமைப்பாளர் இளையராஜா போலீசில் புகார்…