Category: சினி பிட்ஸ்

த்ரில்லர் படத்தில் நடிக்கும் காமெடி நடிகர்.. பட ரிலீஸ் பற்றி விவரம் வெளியீட்டார்..

வெண்ணிலா கபடி குழு,தொடங்கி ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் அப்புக்குட்டி. வீரம் படத்தில் அஜீத்துடன் நடித்திருந்தார். அவர் கூறிய தாவது: கொரோனாவால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கி றோம் நம்…

நடிகை குஷ்புவுக்கு போனில் பலாத்கார மிரட்டல்.. போலீசில் புகார் அளித்தார்..

நடிகை குஷ்பு திரைப் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு டிவி சீரியல், பட தயாரிப் பிலும், அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சியின் பத்திரிகை தொடர்பாளராக…

150 நாட்களாக வீட்டுக்குள் முடங்கி இருக்கும் பிரபல நடிகர் .. கொரோனா சபதம் எடுத்து முரண்டு..

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்புக்கள் முடங்கின. நடிகர், நடிகைகள் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டுக்குள் முடங்கினர். ஊரடங்கு தளர்வு அமலானதும் பல நடிகர்,…

வட நாட்டு அரசியலில் குதித்து எம் பி ஆன தமிழ் நடிகைக்கு கொரோனா..

தமிழ் படங்களில் நடித்திருக்கும் விஜயசாந்தி, ரோஜா, குஷ்பு, கவுதமி , காயத்ரி ரகுராம் என பல நடிகைகள் அரசியலில் குதித்திருக்கின்றனர். குஷ்பு, கவுதமி, காயத்ரி ஆகியோர் தமிழ்நாட்டு…

கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் ரியா சக்ரவர்த்தி அமலாக்க இயக்குநரகத்தை வந்தடைந்தார்….!

சுஷாந்த் சிங் ராஜ்புத் விசாரணையில் விசாரிக்க நடிகர் ரியா சக்ரவர்த்தி இன்று மும்பையில் உள்ள அமலாக்க இயக்குநரகம் அலுவலகத்திற்கு வந்தார். அமலாக்க இயக்குநரகத்தின் காலக்கெடு காலை 11.30…

ஹிப்ஹாப் ஆதியின் ‘நான் ஒரு ஏலியன்’ ஆல்பத்தின் முதல் சிங்கிள் “நெட்ட தொறந்தா” பாடல் வெளியீடு…!

ஹிப்ஹாப் ஆதியின் சொந்த ஆல்பம் ‘நான் ஓரு ஏலியன்’ ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. நேற்று, இந்த ஆல்பத்தின் தயாரிப்பாளர்கள் ஆல்பத்தின் முதல் சிங்கிள்…

போஜ்புரி நடிகை அனுபமா பதக் தற்கொலை….!

40 வயதான போஜ்புரி நடிகை அனுபமா பதக், மும்பையில் தனது இல்லத்தில் பணப்பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆகஸ்ட் 2-ம் தேதி நடந்த இந்தச் சம்பவம் தற்போதுதான்…

ட்விட்டர் தளத்தில் இணைந்த இயக்குனர் மிஷ்கின்…..!

தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் மிஷ்கின். இயக்குநர் மட்டுமன்றி தயாரிப்பாளர் மற்றும் நடிகராகவும் வலம் வருகிறார். திரையுலகம் தாண்டி எப்போதுமே புத்தக வாசிப்பை…

ரியா சக்ரவர்த்தியை விமர்சிக்கும் வகையில் வங்காள பெண்களை இழிவு படுத்தும் சமூக ஊடகத்தினர்…..!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்ததைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக சைபர் ட்ரோலிங் செய்ததாக கொல்கத்தா காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது. மேற்கு வங்க பெண்கள்…

ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மிஸ் இந்தியா மாடல் அழகி ….!

4ம் தேதி 2019ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாடலிங்கில் ஈடுபட்டு வந்த டெல்லியை சேர்ந்த ஐஸ்வர்யா ஷியோரன் முதன்முறை எழுதிய…