பாலிவுட்டில் தடம் பதிக்கிறாரா நயன்தாரா….?
அட்லி அடுத்து ஷாருக்கான் நடிக்கும் இந்திப் படத்தை இயக்குகிறார். இதில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக வெளிவந்த செய்தியைத் தொடர்ந்து நயன்தாரா ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி…
அட்லி அடுத்து ஷாருக்கான் நடிக்கும் இந்திப் படத்தை இயக்குகிறார். இதில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக வெளிவந்த செய்தியைத் தொடர்ந்து நயன்தாரா ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி…
அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் நடந்து வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்ட ரஜினிக்கு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவைச்…
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். படப்பிடிப்பு தொடங்கிய நாள்முதல் பல்வேறு தடைகள் தொடர,…
கொரோனா பெருந்தொற்று பல உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. குறிப்பாக முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை தீவிரம் அடைந்து அதிக தொற்றுகளையும், உயிர் சேதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதில்…
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் வசந்த முல்லை படத்தில் நடித்துள்ளார் சிம்ஹா. இந்தப் படத்தை ரமணன் புருஷோத்தமா இயக்கியுள்ளார். எஸ்.ஆர்.டி எண்டர்டையின்மெண்ட் மற்றும் முத்ராஸ்…
இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் தொழிலதிபர் தாமோதரன் என்பவரது மகன் ரோஹித்துக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் வரும் ஞாயிறு இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் நடக்கிறது.…
சோனி லிவ் ஓடிடி தளத்தில் இன்று தேன் திரைப்படத்தை வெளியிட்டுள்ளது. அவர்கள் தமிழில் வெளியிடும் முதல் திரைப்படம் இது. சோனி லிவ் ஓடிடி தளம் இன்றுமுதல் தனது…
சாகினி தாகினி என்ற புதிய தெலுங்குப் படத்தில் நிவேதா தாமஸ் ரெஜினாவுடன் நடிக்கிறார். இது நாயகிகள் மைய ப்படம்தான். நிவேதா தாமஸும், ரெஜினாவும்தான் ஹீரோ, ஹீரோயின் எல்லாம்.…
தென்னிந்திய திரைப்பட முகங்களாக உருவாகி உள்ள மலையாள ஹீரோக்கள் பகத் பாசில், பிரித்திவிராஜ், துல்கர் சல்மான் ஆகியோர் அவர்களது மனைவிகளோடு வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில்…
சில தினங்களுக்கு முன்னர் ’மேர்ஸைலா’ எனத் தொடங்கும் ‘மாநாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியது. மதன் கார்க்கி எழுதியிருந்த இந்தப் பாடலை யுவனும் அவரது சகோதரி பவதாரணியும்…