Category: சினி பிட்ஸ்

 பிறந்தநாள் + ஆடியோ ரிலீஸ்: சிம்பு மேடையேறுகிறார்! நயன் எஸ்கேப்!

நாளை மறுநாள் ( பிப்ரவரி 3ம் தேதி ) சிம்பு பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிடிருக்கிறது அவரது குடும்பம். “பீப்” பாடல் சர்ச்சையில் சிக்கியதில் இருந்து, சிம்பு…

சித்தார்த்தின் 'ஜில் ஜங் ஜக்' பட பாடல் வீடியோ

சித்தார்த் தயாரித்து நடிக்கும் ‘ஜில் ஜங் ஜக்’ படத்தில் ஹீரோயின் கிடையாது. அறிமுக இயக்குநர் வைத்தி இயக்கும் இந்த படம் டார்க் கமாமெடி வகை படம். கடந்த…

முதல் முதலாக இணையும்  சூர்யா, கார்த்தி!

சூர்யா நடிக்க வந்து ஹிட் கொடுக்க ஆரம்பித்ததில் இருந்தே, “அப்பா சிவகுமாருடன் இணைந்து நடித்தால் நன்றாக இருக்குமே” என்ற பேச்சு ஆரம்பித்துவிட்டது. இப்போது சிவகுமார் திரையுலகில் இருந்தே…

துவங்கியது.. நெஞ்சம் மறப்பதில்லை!

தனுஷுடனான படத்தை கிடப்பில் போட்டுவிட்டு அடுத்த ப்ராஜக்டில் இறங்கிவிட்டார் செல்வராகவன். எஸ்.ஜே. சூர்யாவை ஹீரோவாகக் கொண்டு “நெஞ்சம் மறப்பதில்லை” படத்தை இயக்குகிறார். தயாரிப்பது கெளதம்மேனன். கதை ,…

“விருது பற்றி கவலை இல்லை!”: மன்சூரலிகான் “குடியரசு தின” சிறப்பு பேட்டி

திரைத்துறை மீது தீரா காதல் கொண்டவர்களில் மிக முக்கியமானவர் நடிகர் மன்சூரலிகான். திரைத்துறையில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் துணிந்து கருத்து சொல்வார், தவறுகளை தட்டிக்கேட்பதில் நிஜமாகவே ஹீரோதான்…

சண்டையை மறந்த கமல் –  லிங்குசாமி?

“நிரந்தர நண்பனும் இல்லை.. பகைவனும் இல்லை..” என்பது அரசியலுக்கு மட்டுமல்ல.. சினிமாவுக்கும் பொருந்தும். லிங்குசாமி தயாரிக்க, கமல் நடிப்பில் உருவான உத்தம வில்லன், படுதோல்வி அடைந்தது. இதனால்…

பிரபல நடிகை கல்பனா மறைவு

ஹைதராபாத்: தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்த கல்பனா இன்று காலை ஹைதராபாத்தில் காலமானார். பிரபல நடிகை ஊர்வசியின் சகோதரி இவர். இவர்களது இன்னொரு…

‘சின்ன வீடு’ கதாநாயகி கல்பனா இன்று காலமானார்

ஐதராபாத்: குணச்சித்ர மற்றும் காமெடி நடிகை கல்பனா ஐதராபாத்தில் இன்று காலமானார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகும் பி&லிங்வால் என்ற திரைப்படத்திற்கான சூட்டிங் ஐதரபாத்தில் நடக்கிறது.…

எழுத்தாளர் சங்க தேர்தல்.. இரண்டாயிரம் கோடி மோசடி! : டைரக்டர் விக்ரமன் அதிர்ச்சி பேட்டி

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் தனது அணியை எதிர்த்து போட்டியிடும் டைரக்டர் விக்கிரமன் அணி குறித்து இயக்குநர் விசு, எழுதிய காட்டமான கடிதத்தை வெளியிட்டிருந்தோம். (அந்த…