Category: சினி பிட்ஸ்

விழாவில் கண்ணீர் சிந்திய சிவகார்த்திகேயன்..!

சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ரெமோ திரைப்படம் வெளியாகி ஐந்து நாட்கள் ஆகி இருந்தாலும், திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் இன்னும் அலைமோதி கொண்டு தான்…

படப்பிடிப்பில் கால்களை இழந்த நடிகர்!  சிகிச்சைக்கு பணம் கட்ட முடியாமல் தவிப்பு!   சங்கம் உதவுமா?

சென்னை: “படப்பிடிப்பில் காலில் அடிப்பட்டதால் செயல் இழந்தது. தற்போது அதன் விளைவாக தற்போது இன்னொரு காலும் செயல் இழந்துவிட்டது. ஆகவே வாழ்வதற்கு வழியின்றி தவிக்கிறேன்” என்று துணை…

காய்கறி மார்கட் பின்னணியில் நடக்கும் கதை “தங்கரதம் “

என்.டி.சி. மீடியா மற்றும் வீ கேர் புரொடக்சன் சார்பில் வர்கீஸ் தயாரிக்கும் படம் “ தங்கரதம் “ எனக்குள் ஒருவன், ஸ்டாபபெரி போன்ற படங்களில் நடித்த வெற்றி…

புழுதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்… தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ் தாணு வெளியிட்டு வாழ்த்தினார்!

ஏ ஏழுமலை இயக்கத்தில் எக்ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புழுதி படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்களை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் இன்று வெளியிட்டு…

"கலைஞர்களுக்கு மொழி அவசியமில்லை.! பாபி சிம்ஹா பேச்சு

தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஓணம் திருவிழாவான ‘ஆவணிப் பூவரங்கு’, கடந்த அக்டோபர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில், சென்னையில் உள்ள பச்சையப்பாஸ் கல்லூரி மைதானத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.…

தேவி திரைவிமர்சனம்

வழக்கமான ஹாரர் சினிமாவாகத்தான் இருக்கும் என்ற நினைப்புடம் திரையரங்கிற்குள் நுழைந்தோம். நமக்கு ஆச்சரியம் தமிழ் சினிமாவின் எந்தவித சம்பிரதாயங்களும் இல்லாமல் இருந்தது இத்திரைப்படம். 12 வருடங்கள் கழித்து…

ரெமோ – சினிமா விமர்சனம்

“ரெமோ” சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறது. 24AM ஸ்டூடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பே…

எஸ்.ஜே.சூர்யாவின் 'நெஞ்சம் மறப்பதில்லை' ரிலீஸ் ப்ளான்!

‘இறைவி’ படத்திற்கு பிறகு இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ரெடியாகிவரும் படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இப்படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். இதனை இயக்குநர் கெளதம் மேனனின் ‘ஒன்றாக எண்டர்டெயின்மென்ட்’வுடன்…

கலெக்ஷன் கிங்கான 'ரெமோ'!

‘ரஜினி முருகன்’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளியான படம் ‘ரெமோ’. அறிமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கியிருந்தார். ‘ரஜினி முருகன்’-க்கு பிறகு இதிலும்…