Category: சினி பிட்ஸ்

பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் மருத்துவமனையில் அனுமதி….!

கிட்டத்தட்ட 50 வருடங்களாக காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் சினிமா துறையை சுழற்றி அடித்தவர் மனோரமா . மனோரமாவுக்கு பூபதி என்ற ஒரு மகன் உள்ளார். பூபதி…

கொரோனா நிவாரண பணிகளுக்காக ரூ.50 லட்சம் அளித்த மோகன்லால்….!

கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள…

தாடி பாலாஜி-நித்யா மகள் போஷிகாவின் வைரல் வீடியோ…!

கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு என அறிவிக்கப்பட்டு அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர் . சூழ்நிலை…

கைதிகளுடன் சேர்ந்து மாஸ்க் தைத்த நடிகர் இந்திரன்ஸ்….!

கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு என அறிவிக்கப்பட்டு அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர் . சூழ்நிலை…

1.2 லட்சம் ஆதரவற்ற மக்களுக்கு அக்‌ஷய பாத்ரா தொண்டு நிறுவனத்தோடு இணைந்து உணவு வழங்கும் ஹ்ரித்திக் ரோஷன்….!

கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள…

‘பிரபாஸ் 20’ படத்தின் அப்டேட் குறித்து யுவி கிரியேஷன்ஸ் ட்வீட்…!

‘சாஹோ’ வெளியீட்டுக்கு முன்பாகவே பிரபாஸ். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் பிரபாஸ் . இந்த படத்தை ராதா கிருஷ்ணா இயக்கி…

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு….!

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்நடிப்பில் உருவாகும் படம் ‘புஷ்பா’ . ‘புஷ்பா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என…

சுமார் இரண்டரை மணிநேரம் தனது ரசிகர்களுக்கு இசை விருந்து படைத்தார் அனிருத்….!

கொரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுக்க 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை. திரையுலகினர் சமூகவலைத்தளத்தில் தற்போது பிசியாக உள்ளனர் . அந்த…

பசிப் பிணியைப் போக்கிய அனைவருக்கும் நன்றி : ஆர்.கே.செல்வமணி

கொரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுக்க 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை. திரையுலகினரும் உதவ ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார்.இதனை…

எட்டு கிராமங்களைத் தத்தெடுத்த நாட்டாமை நடிகர்

எட்டு கிராமங்களைத் தத்தெடுத்த நாட்டாமை நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் தெலுங்கு நடிகர், மோகன்பாபு பொது இடங்களிலும் ‘வாடா ..போடா’’ என்று விளித்துக்கொள்ளும் கொள்ளும்…