Category: உலகம்

ஜெர்மனியில் 106 நோயாளிகளை கொன்ற நர்ஸ் கைது!!

பெர்லின்: ஜெர்மனியில் 106 நோயாளிகளைக் கொன்ற நர்சிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஜெர்மனியின் பிரெமன் நகரில் உள்ள டெல்மென்ஹோர்ஸ்ட் மருத்துவமனையில் நீல்ஸ் ஹோகெல் (வயது 41)…

ஜப்பானில் 9 பேரை கொன்று உடல்களை வெட்டி கூறு போட்ட வாலிபர்!!

டோக்கியோ: ஜப்பானில் வாலிபர் ஒருவர் தனது அடுக்குமாடி குடியிருப்பில் 9 பேரைக் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி சிறிய குளிர்சாதன பெட்டிகளில் அடைத்து வைத்திருந்த…

புகைபிடிக்காதவர்களுக்கு எக்ஸ்ட்ரா லீவ் : ஜப்பான் நிறுவனம் அறிவிப்பு

டோக்கியோ புகைப் பழக்கம் இல்லாத ஊழியர்களுக்கு வருடத்துக்கு ஆறு நாட்கள் அதிக விடுமுறை வழங்குவதாக ஒரு ஜப்பான் நிறுவனம் அறிவித்துள்ளது. டோக்கியோவில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனம்…

நூறு பில்லியன் டாலர்கள் ஊழல் : சவுதி இளவரசர்கள், அமைச்சர்கள் மீது புகார்

ரியாத் சவுதி இளவரசர்கள் மற்றும் அமைச்சர்கள் நூறு பில்லியன் டாலர் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் (வயது…

வாடிகனில் சிகரெட் விற்க தடை: போப் ஆண்டவர் உத்தரவு

வாடிகன், உலக கத்தோலிக்க மத தலைவரான போப் ஆண்டவர் இந்தாலி நாட்டின் வாடிகன் நகரில் வசித்து வருகிறார். வாடிகன் நகரம் முழுவதும் போப் ஆண்டவரின் கட்டுப்பாட்டின் கீழ்…

லெபனானில் இருந்து வெளியேற தனது மக்களுக்கு சவுதி அரசு உத்தரவு!!

ரியாத்: லெபனானில் தங்கியுள்ள சவுதியர்கள் உடனடியாக வெளியேறுமாறு சவுதி அரசு அறிவித்துள்ளது. சவுதி ஆதரவு பெற்ற லெபனான் பிரதமர் சாத் ஹரிரீ தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக…

செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் பெயர் பதிவு!! இந்தியா 3வது இடம்

நாசா: செவ்வாய் கிரகத்திற்கு பெயர் பதிவு செய்தவர்கள் பட்டியலில் இந்தியர்கள் 3வது இடத்தில் உள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேல் பகுதியை ஆராய்ச்சி மேற்கொள்ள…

ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தி சவுதி இளவரசரை கொன்றது அம்பலம்!!

ரியாத்: சவுதியில் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தி இளவரசர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியா இளவரசர்களுள் ஒருவரும், ஆசிர் மாகாண துணை கவர்னராகவும் பதவி…

அமெரிக்க போலீசை திக்குமுக்காட வைத்த கிளி

நியூயார்க்: கிளி போல பெண் என்பார்கள்.. ஆனால் அமெரிக்காவில் பெண் போல பேசி, போலீசாரை திக்குமுக்காட வைத்திருக்கிறது ஒரு கிளி. நியூயார்க் நகரின் ஓரிகான் என்ற பகுதியில்…

இந்தியா – வங்கதேசம் இடையில் ரெயில் சேவை இன்று துவக்கம்

கொல்கத்தா இந்தியா மற்றும் வங்கதேசம் இடையில் புதிய பயணிகள் ரெயில் சேவை இன்று துவங்கப்பட்ட்டுள்ளது. கொல்கத்தாவில் இருந்து வங்க தேசத்தின் குல்னா நகருக்கு செல்லும் பயணிகள் ரெயில்…