Category: உலகம்

அணு ஆயுதப் போர்: ஐ.நா-வில் வடகொரியா அச்சுறுத்தல்

ஐநாவில் பேசிய வடகொரிய தூதர், அணுஆயுதப்போர் எந்த நேரத்திலும் தொடங்கலாம் என அச்சுறுத்தும் வகையில் பேசினார். இது ஐ.நா. உறுப்பு நாடுகளின் தலைவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.…

பனாமா பேப்பர்ஸ் : வெளிக்கொணர்ந்த பெண் பத்திரிகையாளர் குண்டு வெடிப்பில் மரணம்!

மால்டா பனாமா பேப்பர்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்த பெண் பத்திரிகையாளரின் காரில் குண்டு வீசி அவரை கொன்றுள்ளனர். பனாமா நாட்டில் உள்ள மொசாக் பொன்சேகா நிறுவனத்தின் மூலம் பல்வேறு…

கத்தாரில் நேபாளிகள் 1,300 பேர் வேலையிழந்து தவிப்பு!!

தோஹா: கத்தாரில் உள்ள யுனைடெட் கிளீனிங் கம்பெனியில் பணிபுரிந்த 2 ஆயிரத்து 500 வெளிநாட்டு பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர். இவர்களில் 300 பெண்கள் உள்பட ஆயிரத்து 300…

ஏர்ஏசியா விமானத்தில் திடீர் கோளாறு!! பயணிகள் அச்சத்தால் மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பியது

பெர்த்: நடுவானில் ஏர்ஏசியா விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறில் மாற்றங்கள் நடந்தது. இதனால் தீவிரவாதிகள் தாக்குதல் இருக்குமோ? என்று அச்சமடைந்த பயணிகளின் வற்புறுத்ததால் மீண்டும் ஆஸ்திரேலியாவில் தரையிறக்கப்பட்டது.…

‘நில வேம்பு’ குறித்து முழுமையான தகவல்கள்: சித்தமருத்துவ நிபுணர் மாலதி

தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக, சித்த மருத்துவ மூலிகையான நிலவேம்பு கசாயம் குடிக்க மருத்துவர்களும், அரசும் வற்புறுத்தி வருகிறது. இதற்கு ஒரு சாரார் எதிர்ப்பு…

சோமாலியா குண்டு வெடிப்பு : 189 பேர் மரணம்…

மோக்திஸ், சோமாலியா சோமாலியாவில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 189 பேர் கொல்லப்பட்டனர். சோமாலியா நாட்டின் தலைநகரம் மோக்திஸ் ஆகும். இந்நகரில் பல முக்கிய அமைச்சகங்களை குறி…

கூலிப்படை மூலம் கத்தாரை கைப்பற்ற அரபு நாடுகள் திட்டம்!! அதிர்ச்சி தகவல்

தோஹா: கூலிப்படைகள் கொண்ட ராணுவத்தின் மூலம் போர் தொடுத்து தோஹாவை கைப்பற்ற ஐக்கிய அரசு எமிரேட்ஸ் திட்டமிட்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது என்று கத்தார் முன்னாள் துணை பிரதமர்…

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்!! இலங்கை அதிபரை முற்றுகையிட்டு தமிழர்கள் போராட்டம்

கொழும்பு: இலங்கைச் சிறையில் வாடும் 160-க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி அதிபர் மைத்ரிபால சிறீசேனாவை முற்றுகையிட்டு தமிழ் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். தமிழ்…

என் மனைவியை பலாத்காரம் செய்த தாலிபான்கள் : மீட்கப்பட்ட கனடா குடிமகன் புகார்

ஒட்டாவா தாலிபான்களிடம் இருந்து மீட்கப்பட்ட கனடா நாட்டவர், தன் மனைவியை தாலிபான்கள் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி உள்ளார். வட அமெரிக்காவில் உள்ள கனடா நாட்டவர் ஜோஷுவா…

அமெரிக்கா : வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு!

பீட்டர்ஸ்பெர்க், அமெரிக்கா அமெரிக்க நாட்டு பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு நிகழ்ந்துள்ளது/ அமெரிக்க நாட்டின் புகழ்பெற்ற பல்கலைக் கழகத்தில் வர்ஜீனியா மாநில பல்கலைக்கழகமும் ஒன்றாகும். இந்தப் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில்…