Category: உலகம்

போப் ஆண்டவரை இந்தியா அழைக்கவில்லை!: வாட்டிகன் வருத்தம்

வாடிகன் தெற்கு ஆசிய நாடுகளுக்கு வரும் போப் ஆண்டவர் இந்திய அரசு அழைக்காததால் இந்தியாவுக்கு வரமாட்டார் என வாடிகன் தெரிவித்துள்ளது. அனைத்து உலக கத்தோலிக்க கிறித்துவர்களுக்கு தலைமை…

மன உளைச்சளுக்கு ஆளான தாவூத் இப்ராகிம்… ஏன் தெரியுமா?

மும்பை: பாகிஸ்தானில் பதுங்கி வாழும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தனது மகன் மத குருவாக மாறிவிட்டதால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது. ஆள்…

எகிப்த் மசூதி தாக்குதலில் பலியானவர்களுக்கு போப் மவுன அஞ்சலி!!

வாடிகன்: எகிப்து மசூதியில் நடந்த தாக்குதலுக்கு செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் தலைமையில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இது குறித்து போப் பிரான்சிஸ்…

எகிப்து ராணுவ பதிலடியில் பயங்கரவாதிகள் பலர் பலி

கெய்ரோ: எகிப்தில் உள்ள மசூதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் எதிரொலியாக அந்நாட்டின் வடக்கு சினாய் பகுதியில் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது பாதுகாப்புப் படைகள் கடும் தாக்குதலை…

நேபாளத்தில் பல வருடங்களுக்குப் பின் இன்று பொதுத் தேர்தல்

காட்மண்டு நேபாளத்தில் பல வருடங்களுக்குப் பிறகு பாராளுமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு நடந்து வருகிறது. கடந்த 1999க்குப் பின் இது வரை தேர்தல் நடக்காத…

பாகிஸ்தானில் பயங்கர கலவரம் : சட்ட திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு

இஸ்லாமாபாத் பாகிஸ்தானில் பயங்கர கலவரம் வெடித்துள்ளது. பாகிஸ்தானில் பதவி ஏற்கும் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும் போது பதவிப் பிரமாண வரிகளில் சில மாறுதல்களை…

சீனா : தொழிற்சாலை  விபத்தில் 30 பேர் பலி ஏராளமானோர் படுகாயம்

பீஜிங் சீனாவின் ஷாங்காய் தெற்குப் பகுதியில் நேற்று ஒரு தொழிற்சாலையில் நடந்த விபத்தில் 30 பேர் மரணம் அடைந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். சீனாவின் ஷாங்காய் பகுதியில்…

லிபியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 30 பேர் பலி

லிபியா: வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லிபியாவில் உள்ள, திரிபோலிக்கு கிழக்கே காராபுல்லி நகரின் 60…

புதிய மசோதவை எதிர்த்து பாகிஸ்தானில் வன்முறை!! இந்தியா மீது குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தேர்தல் சட்ட விதிமுறைகள் தொடர்பாக புதிய அரசியல் சீர்திருத்த மசோதா கொண்டு வந்ததை கண்டித்து நடந்த சாலை மறியல் போராட்டம் வன்முறையாக வெடித்தது. பாகிஸ்தானின்…

ஜிம்பாப்வே புதிய அதிபராக எமர்சன் நங்கக்வா பதவி ஏற்பு!!

ஹராரே: ஜிம்பாப்வே நாட்டின் புதிய அதிபராக எமர்சன் நங்கக்வா பதவியேற்றார். அதையடுத்து அந்நாட்டில் கடந்த சில நாள்களாக நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது. தலைநகர்…