Category: உலகம்

அமெரிக்காவில் இந்திய பொறியாளருக்கு அடுத்த மாதம் மரண தண்டனை

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொலை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இந்திய அமெரிக்கர் ஒருவருக்கு பிப்ரவரியில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தகவல் தெரிவிக்கின்றது. ஆந்திர பிரதேசத்தினை சேர்ந்தவர் ரகுநந்தன் யண்டமுரி…

பாகிஸ்தான் :  சிறுமி பலாத்காரத்துக்கு எதிராக டிவி செய்தியாளர் கண்ணீர் பேட்டி

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் நாட்டின் காசர் நகரில் எட்டு வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்கு தொலைக்காட்சி செய்தியாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 4ஆம் தேதி அன்று பாகிஸ்தானின்…

இந்திய ஊடகத்தின் பாகிஸ்தான் செய்தியாளர்மீது தாக்குதல்! பாக்.கில் பரபரப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் ஊடகவியலாளர் ஒருவர் இந்தியா ஊடகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் பாகிஸ்தான் ராணுவம் குறித்து விமர்சனம் செய்ததால், அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு ஆளானார்.…

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியினர் இருவருக்கு அமைச்சர் பதவி

லண்டன்: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியினர் இருவருக்கு துணை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது மந்திரிசபையை மாற்றி அமைத்து உள்ளார். இதில் ,…

ஐ ஃபோன் பேட்டரி வெடித்ததில் ஒருவர் காயம்

ஜூரிச், சுவிட்சர்லாந்து சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் ஐ ஃபோன் பழுது பார்க்கும் போது பேட்டரி வெடித்து ஒருவர் காயம் அடைந்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்று சுவிட்சர்லாந்து. இங்கு…

பெற்ற தாயைத் தேடும் இந்திய வம்சாவளி ஒலிம்பிக் போட்டியாளர்

பியாங்க்சங்க், தென் கொரியா தென் கொரியாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்கேட்டிங் வீராங்கனையின் சோகக் கதை இதோ…. நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த அனிஸ்…

மீண்டும் டோக்லாமில் படைகளைக் குவித்தது சீனா

டில்லி: சர்ச்சைக்குரிய இந்தியா சீன எல்லைப்பகுதியான டோக்லாமில் மீண்டும் சீனப் படைகள் மீண்டும் குவிக்கப்பட்டு வருவதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய சீன எல்லைப்பகுதியில் டோக்லாம் பகுதியில்…

குவைத்தில் 2 மாதத்தில் 28 இந்தியர் உயிரிழப்பு

குவைத்: குவைத் நாட்டில் கடந்த 2 மாதங்களில் 28 இந்திய தொழிலாளர்கள் இறந்துள்ளனர். கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கில் மட்டும் விபத்து, உடல் நலக்குறைவு உள்ளிட்ட…

வளர்ச்சி பாதையில் இருந்து விலகி செல்லும் இந்தியாவை மீட்டெடுக்க அழைப்பு…மனாமாவில் ராகுல்காந்தி முழு உரை

மனாமா: வளர்ச்சி பாதையில் இருந்து விலகிச் செல்லும் இந்தியாவை மீட்டெடுக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் உதவ வேண்டும் என்று ராகுல்காந்தி கூறினார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய…

ஆதார் விவகாரம் : பத்திரிகையாளர் மீதான நடவடிக்கைக்கு அமெரிக்க ஆர்வலர் கண்டனம்

வாஷிங்டன் ஆதார் விவரங்கள் வெளியாவது குறித்து செய்தி அளித்த பத்திரிகை மீதான அரசின் நடவடிக்கைக்கு அமெரிக்க ஆர்வலர் எட்வர்ட் ஸ்னோடென் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு ஆங்கில…