Category: உலகம்

இலங்கை: ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. சல்மான் ராஜினாமா

கொழும்பு: இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தின் பிரதி ஒன்றும் ஹஸன்அலியிடம் முகாவின்…

கஜகஸ்தானில் பயங்கரம்: ஓடும் பஸ்சில் தீ பிடித்து 52 பேர் பலி

அஸ்தானா, கஜகஸ்தான் நாட்டில் ஓடும் பஸ்சில் தீபிடித்த விபத்தில் அதில் பயணம் செய்தி 57 பேரில், 52 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று காலை…

குளிர்கால ஒலிம்பிக் அணிவகுப்பில் இரு கொரியாக்களும் இணகின்றன

சியோல் குளிர்கால ஒலிம்பிக் தொடரின் அணிவகுப்பில் வடக்கு மற்றும் தெற்கு கொரியா ஆகிய இரு நாட்டின் விளையாட்டு வீரர்கள் ஒன்றாக கலந்துக் கொள்கிறார்கள் வட கொரியா மற்றும்…

உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை மெக்சிகோவில் கண்டுபிடிப்பு

மெக்சிகோ: மெக்சிகோ ஆராய்ச்சியாளர்கள் கிழக்கு கடற்கரையில் துலிம் விடுதிக்கு அருகில் புதிய நீர்வழிக் குகை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். 347 கி.மீ. நீளம் உள்ள இந்த குகை உலகின்…

அமெரிக்கா சுற்றுலா துறையில் சரிவு……பயணிகளின் வருகை குறைந்தது

வாஷிங்டன்: உலகளவில் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 7 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஐ.நா சுற்றுலா அமைப்பு தெரிவித்துள்ளது. அதே சமயம் அமெரிக்காவுக்கு சுற்றுலா…

தமிழ் இருக்கை: ‘மொய் விருந்து’ நடத்தி 3 கோடி வசூல் செய்த உலக தமிழர்கள்

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைய உலக தமிழர்கள் சார்பில் ரூ. 3 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மொய் விருந்து, சமூக வலைதளங்கள் மூலம் மூலம்…

தமிழர்களுடன் வேட்டி சட்டை அணிந்து பொங்கல் கொண்டாடிய கனடா பிரதமர்

கனடா நாட்டில் வாழும் தமிழர்களுடன் இணைந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் விழாவை கொண்டாடி சிறப்பித்தார். இது அங்குள்ள தமிழர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. தைத்திங்கள்…

இந்தியா – இஸ்ரேல் இடையே 9 ஒப்பந்தங்கள் கையெழுத்து

டில்லி, இந்தியா – இஸ்ரேல் நாடுகளிடையே இணையவெளி பாதுகாப்பு, மின்சாரம் உற்பத்தி உள்பட 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. 15 ஆண்டுகளுக்கு பிறகு 6 நாள் பயணமாக…

ரோகிங்கிய இஸ்லாமியர் : 2 ஆண்டுகளில் திருப்பி அனுப்ப வங்க அரசு ஒப்புதல்

டாக்கா மியான்மரில் இருந்து வந்துள்ள அகதிகளை இன்னும் இரு ஆண்டுகளுக்குள் திருப்பி அனுப்ப வங்க தேசமும் மியான்மரும் ஒப்புக்கொண்டுள்ளன. மியான்மரில் நடந்த இனக் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட ரோகிங்கியாவை…

பெனாசிர் புட்டோ கொலைக்கு பொறுப்பேற்றுள்ள தலிபான்கள்

இஸ்லாமாபாத் பெனாசிர் புட்டோவை தங்கள் அமைப்பினர் கொன்றதாக பாகிஸ்தான் தலிபான் ஒரு புத்தகத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்த…