9ஆண்டுகளுக்கு பிறகு லெபனானில் இன்று நாடாளுமன்ற தேர்தல்
லெபனான் நாட்டில் கடந்த 9 ஆண்டுகளாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறாத நிலையில், இன்று வெற்றிகரமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இஸ்ரேல், சிரியா உள்ளிட்ட நாடுகளை அண்டை நாடாக…
லெபனான் நாட்டில் கடந்த 9 ஆண்டுகளாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறாத நிலையில், இன்று வெற்றிகரமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இஸ்ரேல், சிரியா உள்ளிட்ட நாடுகளை அண்டை நாடாக…
துபாய்: குவைத்தில் செயல் உதவியாளராக பணியாற்றி வருபவர் அனில் வர்கீஸ். 50 வயதாகும் இவர் கடந்த 20 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வருகிறார். லாட்டரி டிக்கெட் வாங்கிய…
டோக்கியோ: ஜப்பானில் வெளிவரும் ‘சென்தகு’ என்ற இதழில் இந்தியாவில் செயல்படுத்தப்படவுள்ள புல்லட் ரெயில் திட்டம் குறித்து ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,‘‘ இந்த திட்டம் ஒரு மோசடி…
வாஷிங்டன்: இந்த மாதம் 22-ந் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும், தென்கொரிய அதிபருடன் மூன் ஜேவும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வடகொரி…
நியூயார்க்: விண்வெளியில் கட்டமைக்கப்பட்டு வரும் அரோரா விண்வெளி ஹோட்டலுக்கு சென்று உணவு சாப்பிடு வதற்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு சுமார் 5 கோடி ரூபாய்…
நியூயார்க்: அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ளது. சமீப நாட்களாக ஹாவாய் தீவுகளின் அமைந்துள்ள…
அபுதாபி: குவைத்தில் பணிபுரிந்து வரும் அனில் வர்கிஸ் என்ற இந்தியருக்கு அபுதாபி லாட்டரி குலுக்கலில் சுமார் 12.7 கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்துள்ளது. “50 வயதான அனில்…
நியூயார்க்: இந்திய வம்சாவளியை சேர்ந்த தீபா அம்பேகர் என்ற 41 வயது பெண்மணி நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரை நியூயார்க் நகர சிவில் கோர்ட்டு நீதிபதியாக நியிமித்து,…
வாஷிங்டன்: தென்கொரியா, – வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசி சுமூக முடிவுகளை எடுத்துள்ளனர். தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும்…
யாங்கூன்: மியான்மரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 சுரங்கத் தொழிலாளர்கள் இறந்தனர். மியான்மரில் பல பகுதிகளில் பச்சை மாணிக்கம் கல் சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. மியான்மரின் வடபகுதியில்…