Category: உலகம்

ஜெய்ஷ்இமுகமது பயங்கரவாத அமைப்பை கருப்பு பட்டியலில் சேருங்கள்: ஐ.நா.வுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் கோரிக்கை

நியூயார்க்: ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை கருப்புப் பட்டியலில் சேருங்கள் என்று ஐ.நா. சபைக்கு, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கி…

ஹெலிகாப்டர் விபத்தில் நேபாள சுற்றுலா அமைச்சர் மரணம்

காத்மண்டு நேபாளத்தில் இன்று ஹெலிகாப்டர் மலையில் மோதி உண்டான விபத்தில் அந்நாட்டு சுற்றுலா அமைச்சர் உள்ளிட 7 பேர் மரணம் அடைந்தனர். இன்று நேபாள நாட்டு சுற்றுலா…

ஜெனிவா போர் ஒப்பந்தப்படி அபிநந்தனை பாக் பத்திரமாக கவனிக்க வேண்டும் : இந்தியா

டில்லி ஜெனிவா போர் ஒப்பந்தப்படி போர்க்கைதியாக பிடிபட்டுள்ள அபிநந்தனை பாகிஸ்தான் நன்கு கவனித்து திருப்பி அனுப்ப வேண்டும் என இந்தியா கூறி உள்ளது. இன்று இந்திய விமானப்படையின்…

அபிநந்தன் நலமாக உள்ளார் : வீடியோ வெளியீடு

இஸ்லாமாபாத் பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தன் நலமாக உள்ளதாக ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. இன்று இந்திய விமானப்படை விமானம் ஒன்று பாகிஸ்தானால் சுட்டு…

பாகிஸ்தான் – இந்தியா இடையே நல்லுணர்வு நிலவ வேண்டும் : இம்ரான் கான் தொலைக்காட்சி உரை

இஸ்தான்புல் தற்போது நிலைமை கட்டுப்பாட்டை மீறி செல்வதால் இந்தியா – பாகிஸ்தான் இடையே நல்லுணர்வு நிலவ வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறி உள்ளார்.…

பாகிஸ்தானிடம் சிக்கிய கமாண்டர் அபிநந்தன் சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர்… பரபரப்பு தகவல்கள்

டில்லி: பாகிஸ்தான் மீதான ராணுவ நடவடிக்கையின்போது துரதிர்ஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளான மிக்-21 போர் விமானத்தை இயக்கிய விமானி அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கி உள்ளார். அவரை கைது…

பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய விமானப்படை கமாண்டர் அபிந்தனின் படத்தை வெளியிட்ட பாகிஸ்தான்

டில்லி: பாகிஸ்தான் மீதான ராணுவ நடவடிக்கையின்போது துரதிர்ஷ்டவசமாக மிக்-21 போர் விமானம் ஒன்றை இழந்துள்ளோம். அந்த விமானத்தை இயக்கிய விமானி பாகிஸ்தான் வசம் இருக்கிறாரா என்பதை ஆய்வு…

2 இந்திய போர் விமானங்களை சுட்டுவிட்டோம்…. பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் புதிய தகவல்

இஸ்லாமாபாத்: இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், 2 இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டதாகவும் ஒரு விமானியை கைது செய்து இருப்பதாகவும்,…

பாகிஸ்தானில் புகுந்து தாக்குதல் எதிரொலி: இந்திய தூதரை நேரில் அழைத்து கண்டித்த பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: நேற்று அதிகாலை பாகிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்து பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், அந்நாட்டுக்கான இந்திய தூதரை நேரில் அழைத்து…

கூகிள் அசிஸ்டெண்டில் இனி தமிழுடன் 7 இந்திய மொழிகள்….

எம்ஜிஆர் ஒரு படத்தில் ’’ நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்’’ என்ற பாடல் வரி வரும், எப்படிப்பட்ட தீர்க்கதரிசின பாடல் அது தெரியுமா? ஏனெனில் தொழில்நுட்பங்கள் வழியே…