இலங்கை குண்டு வெடிப்பு : இந்தியாவின் எச்சரிக்கையை கவனிக்காத இலங்கை
கொழும்பு இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு குறித்து இந்தியா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று காலை 8.45 மணி முதல் இலங்கையின் கொழும்பு நகரில் நடந்த தொடர்…
கொழும்பு இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு குறித்து இந்தியா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று காலை 8.45 மணி முதல் இலங்கையின் கொழும்பு நகரில் நடந்த தொடர்…
இலங்கையில் வெளிநாட்டவர்களை குறிவைத்து 8 இடங்களில் நடத்தப்பட்ட மனிதவெடிகுண்டுத் தாக்குதலில் 215 பேர் உடல்சிதறி பலியானார்கள், 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் சீனா, அமெரிக்கா, மொராக்கா,…
கீவ் உக்ரைன் நாட்டின் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் பெட்ரோ போரோஷெங்கோவி யை நகைச்சுவை நடிகர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி வென்றுள்ளார். உக்ரைன் நாடு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாகும்.…
கொழும்பு இலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 250 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஈஸ்டர் தினமான நேற்று இலங்கையில் தேவாலயங்கள், சொகுசு ஓட்டல்கள் உள்ளிட்ட 8…
கொழும்பு: குண்டு வெடிப்பு சம்பவம் நடக்கப்போகும் தகவல் தெரிந்தும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை என இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். வெளிநாடுகளின் ஆதரவுடன்…
கொழும்பு இலங்கை நகரில் நடந்த குண்டு வெடிப்பு நிகழ்வுகளில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 207 ஆகவும் காயமடைந்தோர் எண்ணிக்கை 450 ஆகவும் ஆனது. இலங்கையில் கொழும்பு நகரில் இன்று…
வாஷிங்டன் இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு தப்பும் தவறுமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இரங்கல் செய்தி அளித்துள்ளார். இலங்கையில் கொழும்பு நகர் பகுதியில் இன்று தொடர்…
லண்டன்: ஈஸ்டர் திருநாளில் 93-து பிறந்தநாளை இரண்டாவது ராணி எலிசபெத் கொண்டாடினார். எலிசபெத் அலெக்சாந்திரா மேரி என்ற இரண்டாம் எலிசபெத் 1926- ம் ஆண்டு ஏப்ரல் மாதம்…
கொழும்பு இலங்கையில் இன்று நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இன்று கொழும்பு நகரில் காலை 8.45 மணி…
சென்னை இலங்கையில் நடை பெற்று வரும் தொடர் குண்டு வெடிப்புக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையில் கொழும்பு மற்றும் அதன் புறநகர்…