Category: உலகம்

புளோரிடா ஆற்றில் பாய்ந்த போயிங்737 விமானம்: 136 பயணிகள் உயிர்பிழைத்த அதிசயம்…

புளோரிடா: அமெரிக்கா புளோரிடாவில் உள்ள ஆற்றில் போயிங் 737 ரக விமானம் ஒன்று விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அதில் பயணம் 136 பயணிகள் அதிர்ஷ்டவசமாக…

குண்டுவெடிப்பு எதிரொலி: இலங்கை தேவாலயங்களில் ஞாயிறு வழிபாடுகள் ரத்து!

கொழும்பு: இலங்கை முழுவதும் தேவாலயங்களில் நாளை (ஞாயிறு) வழிபாடுகள் ரத்து செய்யப்படுவதாக கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது. ஏற்கனவே ஈஸ்டர் பண்டிகையன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் போன்று மீண்டும்…

நியுஜிலாந்து பெண் பிரதமருக்கு நிச்சயதார்த்தம்

வெலிங்டன் நியுஜிலாந்து நாட்டின் பெண் பிரதமர் ஜெசின்டா ஆடர்னுக்கும் அவரது காதலர் கிளார்க் கேபோர்ட் க்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நியுஜிலாந்து நாட்டின் பெண் பிரதமரான ஜெசிண்டா ஆடர்ன்…

நெற்றிக்கண் (3கண்) பாம்பு: வைரலாகும் புகைப்படம்

பொதுவாக பாம்புகளுக்கு இரண்டு கண்கள் மட்டுமே உண்டு. தலையின் இரு புறமும் உள்ள இருகண்கள் மூலமே பாம்பு தனது உணவுகளை வேட்டையாடி வருகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவில் சமீபத்தில்…

கூகிள் உங்கள் பயண விபரங்களை சேமிப்பதை தடுக்க…

பயனாளர்களின் தனிப்பட்ட உரிமையில் பயனாளர்களுக்குத் தெரியாமலேயே பெறுவதில் எல்லா பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் பெற்றுவருகின்றன.ஆனால் இந்தியாவில் அதுபற்றி பெரும்பான்மையானோருக்கு தெரியாது. அவர்களுக்கு புதிய வசதிகளுடன் உள்ள…

தனி உரிமை – பேஸ்புக்கின் புதிய அவதாரம்

கடந்த சில வருடங்களாகவே பேஸ்புக் பல பிரச்னைகளில் சிக்க தவிக்கிறது. முக்கியமாக Cambridge Analytica வின் 8.7 கோடி பயனாளர்களின் தகவல் திருட்டு, 15 லட்சம் நபர்களின்…

மசூத் அசாரின் மீது நடவடிக்கையைத் தொடங்கியது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் சொத்துக்களை முடக்கவும், அதன் தலைவர் மசூத் அசாரின் பயணங்களுக்குத் தடை விதிக்கவுமான அதிகாரப்பூர்வ உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது பாகிஸ்தான் அரசு. இதுதவிர, ஆயுதங்கள் வாங்குவதற்கும்,…

இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய ஊடகவியலாளர்

கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பில் மரணமடைந்த மாணவர் குறித்து விசாரிக்க, தொடர்புடைய பள்ளிக்குச் சென்ற இந்திய ஊடகவியலாளர் ஒருவர், இலங்கை காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சித்திக் அகமது டேனிஷ் எனும்…

எரிமலை வாய்க்குள் விழுந்தவர் உயிர் பிழைத்த அதிசயம்..!

ஹவாய்: 300 அடி உயரமான குன்றிலிருந்து, கிளாவுயா எரிமலையின் வாய்க்குள் விழுந்த ஒரு சுற்றுலாப் பயணி, மிகவும் அதிசயிக்கத்தக்க வகையில் உயிர்பிழைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேற்கு பசிபிக்…

நேற்று லியனார்டோ டா வின்சி 500 ஆம் நினைவு நாள்

பாரிஸ் உலகப்புகழ் பெற்ற ஓவியர் லியானார்டோ டாவின்சியின் 500 ஆம் நினைவு நாள் ஆகும். உலகப்புகழ் பெற்ற ஓவியரான லியனார்டோ டாவின்சி 1452 ஆம் வருடம் இத்தாலி…