Category: உலகம்

“சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி விதிப்பு”! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

வாஷிங்டன்: வெளிநாடுகளின் மீது மானாவாரியாக வரிகளை உயர்த்தி சலசலப்பை ஏற்படுத்தி வரும், அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீதம்…

தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை டிரம்புக்கு அர்ப்பணிக்கிறேன்! மரியா கொரினா மச்சாடோ அசத்தல்…

வாஷிங்டன்: தனக்கு வழங்கப்பட்ட அமைதிக்கானநோபல் பரிசை டிரம்புக்கு அர்ப்பணிக்கிறேன் என இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.…

அமைதிக்கான நோபல் பரிசு யாரால் அறிவிக்கப்படுகிறது ?

அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயின் ஒஸ்லோவில் உள்ள நார்வே நோபல் குழுவால் வழங்கப்படுகிறது 1901 முதல் அமைதிக்கான நோபல் பரிசு 105 முறை வழங்கப்பட்டுள்ளது 111 தனிநபர்கள்…

2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது…

2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்படுவதாக நோர்வே நோபல் குழு அறிவித்தது. மச்சாடோ, வெனிசுலாவின் சர்வாதிகார ஆட்சி…

ஃபெராரி : நான்கு இருக்கைகள் கொண்ட மின்சார கார்களை அறிமுகம் செய்கிறது

ஃபெராரி நிறுவனம், பேட்டரி மூலம் இயங்கும் நான்கு இருக்கைகள் கொண்ட கூபே கார்களை 2026 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய உள்ளது. போர்ஷே, லம்போர்கினி, லோட்டஸ் மற்றும்…

EU-வில் புதிய விதி – வெளிநாட்டு பயணிகளுக்கான தானியங்கி எல்லை சோதனை தொடக்கம்!

ஐரோப்பாவின் ஷெங்கன் திறந்த எல்லை மண்டலத்திற்குள் நுழையும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத பயணிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் எல்லையைக் கடக்கும்போது புகைப்படம் எடுக்கப்பட்டு கைரேகை பதிவு செய்யப்படுவார்கள்.…

”இந்தியா மற்றும் இங்கிலாந்து உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்” 9 இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் திறக்க முடிவு! பிரதமர் மோடி,

டெல்லி: ”இந்தியா மற்றும் இங்கிலாந்து உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்” ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, 9 இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் இந்தியால் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும்…

பிலிப்பைன்ஸில் மீண்டும் 7.6 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை

மணிலா: பிலிப்பைன்ஸில் மீண்டும் 7.6 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் அக்டோபர் 1ந்தேதி நிலநடுக்கம்…

ஜெய்ஷ்-இ-முகமது JeM தீவிரவாத அமைப்பு மகளிர் பிரிவை உருவாக்குவதாக அறிவித்துள்ளது

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது (JeM), “ஜமாத்-உல்-மோமினாத்” என்று பெயரிடப்பட்ட அதன் முதல் மகளிர் பிரிவை உருவாக்குவதாக அறிவித்துள்ளது. ‘ஜமாத்-உல்-மோமினாத்’ என்ற மகளிர் படையணியை…

ஹம்பாந்தோட்டா விமான நிலைய ஓடுபாதையில் யானைகள்! அத்துமீறலை தடுக்க வனவிலங்கு அலுவலகம் திறப்பு

காட்டு யானைகள் மற்றும் பிற விலங்குகள் விமான நிலைய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவது அதிகரித்து வருவதை அடுத்து அதை சமாளிக்க, ஹம்பாந்தோட்டாவில் உள்ள மத்தல ராஜபக்ஷ சர்வதேச…