Category: உலகம்

2 வயதில் டெல்லி ரயில்நிலையத்தில் அனாதையாக விடப்பட்ட சிறுமி… இன்று ஸ்பெயின் நாட்டில் ஹாக்கி பயிற்சி பெறுகிறார்…

2 வயதில் டெல்லி ரயில்நிலையத்தில் அனாதையாக விடப்பட்ட சிறுமி இன்று ஸ்பெயின் நாட்டில் ஹாக்கி பயிற்சி பெற்றுவருகிறார். இந்தியாவில் நடைபெற்று வரும் ஹாக்கி ப்ரோ லீக் போட்டிகளில்…

நியூயார்க்கில் தீ விபத்தில் சிக்கி இந்திய இளைஞர் மரணம்

நியூயார்க் நியூயார்க் நகரில் தீ விபத்தில் சிக்கி இந்திய இளைஞர் மரணம் அடைந்தார். நியூயார்க் நகரில் ஹார்லெம் பகுதியில் செயின்ட் நிகோலஸ் பிளேஸ் என்ற குடியிருப்பு ஒன்று…

கூகுள் பே சேவை அமெரிக்காவில் நிறுத்தம்

வாஷிங்டன் அமெரிக்க நாட்டில் கூகுள் பே சேவை நிறுத்தப்பட உள்ளது. உலகெங்கும் கூகுள் நிறுவனத்தின் பே ஆப் என்ற செயலி இயங்கி வருகிறது. இது யுபிஐ மூலம்…

துபாய் வரும் இந்தியர்களுக்கு பலமுறை சென்று வரக்கூடிய மல்டிபிள் என்ட்ரி விசா வழங்க துபாய் அரசு உத்தரவு

துபாய் வரும் இந்தியர்களுக்கு 5 ஆண்டுகள் செல்லத்தக்க பலமுறை சென்று வரக்கூடிய ‘மல்டிபிள் என்ட்ரி’ விசா வழங்க துபாய் அரசு உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க…

50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவில் தரையிறங்கிய அமெரிக்க விண்கலம் ஒடிசியஸ்…

வாஷிங்டன்: 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அமெரிக்க விண்கலம் முதன்முதலாக நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஒடிசியல் என்ற பெயரிலான இந்த விண்கலம்…

மீண்டும் பாகிஸ்தான் பிரதமராகும் ஷபாஸ் ஷெரிப்

இஸ்லாமாபாத் மீண்டும் பாகிஸ்தான் பிரதமராக ஷபாஸ் ஷெரிப் பதவி ஏற்பார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 8 ஆம் தேதி பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தானில்…

வெளிநாட்டு வேலைக்காக முகவர்களால் அனுப்பிவைக்கப்பட்ட இந்தியர்களை போரில் ஈடுபடுத்தியது அம்பலம்…

“இராணுவ பாதுகாப்பு உதவியாளர்களாக” பணிபுரிய அனுப்பிவைக்கப்பட்ட இந்தியர்களில் சிலர் ரஷ்யாவில் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏஜெண்டுகளால் தூண்டப்பட்டு ரஷ்யா சென்று சிக்கிய உத்தரப்பிரதேசம், குஜராத், பஞ்சாப் மற்றும் ஜம்மு…

2 ஆம் முறையாக லுப்தான்சா ஊழியர்கள் வேலை நிறுத்தம்

சென்னை லுப்தான்சா ஊழியர்கள் இரண்டாம் முறையாக வேலை நிறுத்தம் செய்துள்ளனர்; இரண்டாம் முறையாக லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி…

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலச்சரிவு : மண்ணில் புதைந்த வீடுகள் – 5 பேர் பலி

நூர்கிராம் ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணில் புதைந்து 5 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இரவு ஆப்கானிஸ்தான் நூரிஸ்தான் மாகாணம் நீர்கிராம்…

தாய்லாந்து முன்னாள் பிரதமர் சிறையில் இருந்து விடுதலை

பாங்காக் தாய்லாந்து நாட்டில் முன்னாள் பிரதமர் ஷினவத்ரா 6 மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுதலை செய்யபட்டுள்ளார். கடந்த 2001 முதல் 2006 வரை தாய்லாந்து நாட்டின்…