Category: உலகம்

தெருக்களில் கிருமி நாசினி தெளித்தால் கொரோனா அழியாது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனீவா: தெருக்களில் கிருமி நாசினி தெளிப்பதால் கொரோனா வைரசை அழிக்க முடியாது என்பதை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா வைரஸ்…

நாயின் மோப்ப சக்தியால் கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்கும் திட்டம்: பரிசோதனை தொடங்கிய பிரிட்டன்

லண்டன்: கொரோனா நோயாளிகளை நாயின் மோப்ப சக்தியால் கண்டுபிடிக்கும் திட்டத்தின் பரிசோதனை முயற்சிகளை பிரிட்டன் தொடங்கி இருக்கிறது. பிரிட்டனின்மில்டல் கெய்னஸ் நகரில் உள்ள நாய்கள் காப்பகத்தில் கடந்த…

இஸ்ரேலுக்கான சீன தூதர் மர்மமான முறையில் மரணம்

ஜெருசலேம் : இஸ்ரேலுக்கான சீனத் தூதர் ஞாயிற்றுக்கிழமை காலை டெல் அவிவின் வடக்கே உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார் என்று இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.…

மோடியின் திட்டத்திற்கு ஆப்பு வைத்த டிரம்ப்!

வாஷிங்டன்: ஆப்பிள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களுக்கு மிரட்டல் விடுத்திருப்பதன் மூலம் மோடியின் திட்டத்திற்கு ஆப்பு வைத்துள்ளார் அவரின் நண்பராக கூறப்படும் டொனால்ட் டிரம்ப். சீனாவில் பல்வேறு நெருக்கடிகள்…

சீனாவில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 6,40,000 : அதிர்ச்சி தகவல்

நியூயார்க் சீன அரசு கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை சுமார் 80000 எனக் கூறி வரும் வேளையில் அது 6.40 லட்நத்துக்கு மேல் என அமெரிக்கப் பத்திரிகை தகவல்…

கொரோனா நெருக்கடியால் பணியாற்ற முடியாத ஊழியர்களுக்கு சலுகை: 80% ஊதியம் வழங்கும் பிரிட்டன்

லண்டன்: பிரிட்டனில் ஊழியர்களின் ஊதியத்தில் 80 சதவீதத்தை அரசு வழங்கும் என்று அந்நாட்டு நிதியமைச்சரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக் அறிவித்து உள்ளார். இது குறித்து…

கொரோனா சமூக இடைவெளி…! காதலருடன் சாப்பிட சென்ற நியூசி. பிரதமருக்கு ‘நோ’ சொன்ன ஓட்டல் நிர்வாகம்

வெலிங்டன்: தமது காதலருடன் ஓட்டலுக்கு சாப்பிட சென்ற நியூசி. பிரதமர், கொரோனா சமூக இடைவெளி காரணமாக இடம் இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்டார். மற்ற நாடுகளை போன்று…

கனடாவில் தூய்மை பணியாளர்களை கவுரவப்படுத்தும் பிரதமர்: ஊதிய உயர்வு அளித்து அறிவிப்பு

ஒட்டாவா: கனடாவில் கொரோனா தடுப்பு பணியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களை கவுரவப்படுத்தும் விதமாக அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்தி வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா…

மனித சோதனையில் சீனாவின் ஐந்தாவது தடுப்பு மருந்து

மற்ற நாடுகளைப் போலவே சீனாவும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டறிவதில் முனைப்புடன் இருப்பதை அனைவரும் அறிவர். தற்போது, சீனாவில் திறனுள்ள ஐந்தாவது தடுப்பு மருந்து மனித…

கொரோனா: உலக நாடுகள் பின்பற்றவுள்ள கொரோனாவிற்கு எதிரான ஸ்வீடனின் வியூகம்

தற்போதைய கொரோனாவிற்கு எதிரான போரில் வெல்ல, மக்களின் பெரும்பாலானவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி பெற வேண்டும் என்பதே யதார்த்தமான வழிமுறை. இதை ஒன்றிணைந்த நோய் எதிர்ப்பு சக்தி…