Category: உலகம்

ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் மாணவர்களை நாட்டை விட்டு வெளியேற அமெரிக்கா உத்தரவு

வாஷிங்டன் ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து…

கொரோனா: கொரோனா வைரஸ் எவ்வளவு கொடியது? பதில் தேடும் விஞ்ஞானிகள்

உலக மக்கள் அனைவரையும் ஒரு வழியாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் எவ்வாளவு கொடியது என்பதையும், அதனைக் கட்டுப்படுத்தும் வழிகளையும் அறிய விஞ்ஞானிகள் அனைவரும் தலையைப் பிய்த்துக் கொண்டுள்ளனர்…

கொரோனா கவனம் – புறக்கணிக்கப்படும் இதர ஆபத்தான நோயாளிகள்!

பெய்ஜிங்: தற்போதைய நிலையில், கொரோனா தொற்றுக்கு கொடுக்கப்பட்டுவரும் பெரியளவிலான கவனத்தினால், வேறுபல மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டு, மரணத்தின் விளிம்பில் நிற்கும் நோயாளிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான உண்மை…

கொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவுமாம்… பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்…

கொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவும் என்று உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே வெளியிட்ட பரிந்துரையை திருத்த…

புத்தமத துறவி தலாய்லாமாவின் 85வது பிறந்த நாள் இன்று… உலகத்தலைவர்கள் வாழ்த்து…

டெல்லி: புத்தமத துறவியான தலாய்லாமாவின் 85வது பிறந்த நாள் இன்று. இதையொட்டி, உலக நாடுகளின் தலைவர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தலாய் லாமாவின்…

குவைத் தொழிலாளர்கள் சட்ட திருத்த மசோதா இந்தியாவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி

குவைத் : குவைத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான வரைவு மசோதா வளைகுடா நாட்டின் தேசிய சட்டமன்றத்தின் சட்ட மற்றும் சட்டமன்றக் குழுவால் அரசியலமைப்புச் சட்டமாக்க முயற்சி…

24மணி நேரத்தில் உயிரைக்குடிக்கும்: சீனாவில் பரவும் புதிய நோய் 'புபோனிக்_பிளேக்'……

பீஜிங்: கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமான சீனாவில் இருந்து, தற்போது புதிய தொற்று ஒன்று பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘புபோனிக்_பிளேக்’ என்று…

பூடானுடனும் எல்லைப் பிரச்சினை உண்டாம் சீனாவுக்கு… வெளிப்படையாக அறிவித்தது!

பெய்ஜிங்: பூடான் நாட்டுடன் தனக்கு தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினை உண்டென்று வெளிப்படையாக தெரிவித்துள்ளது சீனா. கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் இந்தப் பிரச்சினை நீண்டகாலமாக தொடர்கிறது…

சாமி. நாகப்ப படையாச்சி : சுதந்திர போராட்ட வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட தமிழர்

சாமி. நாகப்ப படையாச்சி சுதந்திரப்போராட்டத்தில் தமிழகத்திலிருந்து பங்கெடுத்து இருட்டடிப்பு செய்யப்பட்டவர் நாகப்பன் படையாச்சி. தனது 18-வது வயதில் சுதந்திர தாகத்திற்காக உயிர்விட்டவர். ஏறத்தாழ, தேசத்தந்தை காந்தியுடன் போராட்ட…

இந்திய அரசுத் தடையால் டிக்டாக் தாய் நிறுவனத்துக்கு 600 கோடி டாலர் இழப்பு

டில்லி இந்திய அரசு டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்குத் தடை விதித்ததால் சீன நிறுவனத்துக்கு 600 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 29…