ஜப்பானின் அடுத்த பிரதமராகிறார் சாதாரண விவசாயி மகன்!
டோக்கியோ: ஜப்பான் நாட்டின் அடுத்தப் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார் யோஷிஹைட் சுஹா. கடந்த 1948ம் ஆண்டு, ஜப்பானின் கிராமப்புறம் ஒன்றில், ஸ்ட்ராபெர்ரி பழங்களைப் பயிரிடும் ஒரு விவசாயி…
டோக்கியோ: ஜப்பான் நாட்டின் அடுத்தப் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார் யோஷிஹைட் சுஹா. கடந்த 1948ம் ஆண்டு, ஜப்பானின் கிராமப்புறம் ஒன்றில், ஸ்ட்ராபெர்ரி பழங்களைப் பயிரிடும் ஒரு விவசாயி…
பேங்காக்: கொரோனா காரணமாக, உலகளாவிய அளவில் விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தாய்லாந்தில் அமைக்கப்பட்டுள்ள விமான உணவகம், பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த உணவகத்திற்கு வரும்…
சாண்டியகோ: அமெரிக்காவின் சில ஐடி நிறுவனங்கள், நிரந்தரமாக வேறு இடங்களில் தங்கி பணிபுரிய விரும்பும் நபர்களுக்கு, புதிய ஊதிய விகிதத்தை திட்டமிட்டு வருகிறது. அந்தவகையில், அமெரிக்காவின் செலவு…
மாஸ்கோ: ரஷ்யாவில் இன்று மேலும் 5,509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா தொற்றால் இதுவரை 2,92,19,034 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 9,29,086 பேர்…
ஒட்டாவா: கடந்த 6 மாதங்களில், கடந்த வெள்ளிக்கிழமைதான், கனடா நாட்டில் கொரோனாவால் யாரும் மரணமடையவில்லை என்ற நிலை ஏற்பட்டது. கடைசியாக, கடந்த மார்ச் 15ம் தேதிதான், கொரோனாவால்…
துபாய் : பிறக்கப்போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை முன்கூட்டியே சொல்லும் வழக்கம் ஐக்கிய அரபு நாடுகளில் உண்டு என்றாலும், அங்கு கருக்கலைப்பு என்பது சட்டப்படி குற்றம்,…
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான மெல்போர்னில், கொரோனா ஊரடங்கை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவில், விக்டோரியா மாகாணத்தில் கொரோனா பாதிப்பு மற்ற பகுதிகளைக்…
ரஷ்யாவின் தடுப்பு மருந்து செலுத்தப்பட அனைவருக்கும் (100%) கொரோனாவிர்க்கு எதிரான ஆன்டிபாடி செயல்பாடுகள் தூண்டப்பட்டதாக தி லான்செட்டில் வெளியான ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.மேலும் குறிப்பிடத்தக்க அளவிலான பக்க…
புதுடெல்லி: லாஸ் ஏஞ்சலிஸ் மற்றும் லண்டன் நகரங்களைவிட, இந்தியாவின் டெல்லி & மும்பை நகரங்களில் கஞ்சா பயன்பாடு அதிகம் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது. இப்பட்டியலில்,…
காத்மாண்டு: நேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளனர். அந்நாட்டில் பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால், வெள்ளம்…