Category: உலகம்

மாயமான இந்தோனேசிய விமானத்தின் பாகங்கள் ஜாவா கடலில் கண்டெடுப்பு? பயணிகள் கதி என்ன….

ஜகார்தா: இந்தோனேசியாவின் ஜகார்தா விமான நிலையத்தில் இருந்து 62 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அடுத்த 4 நிமிடத்தில், தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமான நிலையில், அந்த விமானத்தில் பாகங்கள்…

இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்ட விமானம் அடுத்த 4 நிமிடங்களில் திடீர் மாயம்…

ஜகார்தா: இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து, புறப்பட்ட ஸ்ரீவிஜியா எஸ்.ஜே .182 (Sriwijaya SJ182) மாடல் விமானம் புறப்பட்ட சுமார் 4 நிமிடத்தில் சுமார் 10ஆயிரம் அடி…

முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு: யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம்…

இலங்கை: யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் முற்றம் இரவோடு இரவாடி இடிக்கப்பட்ட நிகழ்வு அங்குள்ள தமிழ் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அதுகுறித்து யாழ்ப்பாணம்…

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அகற்றம் – யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் – பதற்றம் நீடிப்பு…

யாழ்ப்பாணம்: பழமை வாய்ந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் (ஜாஃப்னா) அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடித்து அகற்றப்பட்டுள்ள சம்பவம் இலங்கை மட்டுமல்லாது தமிழர்கள் வசிக்கும் நாடுகளிலும் பரபரப்பை ஏற்படுத்தி…

பிரபலங்களின் டீவீட்டை அடுத்து ‘வாட்ஸ்அப்’க்கு போட்டியாக உருவெடுக்கிறது ‘சிக்னல்’

இந்தியாவில் 40 கோடி பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய பயன்பாட்டு கொள்கையால் வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. வாட்ஸ்அப் இணையான தகவல் பரிமாற்ற செயலியான ‘சிக்னல்’…

இலங்கை பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு! தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம்…

சென்னை: இலங்கை பல்கலைக்கழகத்தில் இனப்படுகொலை தொடர்பாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள நிகழ்வுக்கு தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இலங்கை…

டிரம்பிடம் உள்ள அணு ஆயுத கட்டுப்பாட்டை செயலிழக்க செய்வது குறித்து ராணுவ தலைமை அதிகாரியுடன் பிலோஸி ஆலோசனை

வாஷிங்டன் : நடுநிலை தவறிய கட்டுபாடற்ற அதிபராக டொனால்ட் டிரம்ப் செயல்பட்டு கொண்டிருப்பது மிகவும் வேதனையளிப்பதாகவும் அதனால் அவரது கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுத பயன்பாட்டை முறியடிப்பதற்கு…

டிரம்ப் கணக்கை தொடர்ந்து, அவரது குழுவினரின் அக்கவுண்டுகளையும் முடக்கியது டிவிட்டர்…

வாஷிங்டன்: சர்ச்சைக்குரிய பதிவுகளால் வன்முறையை தூண்டப்பட்டதால், அமெரிக்க அதிபர் டிரம்பின் டிவிட்டர் அக்கவுண்டை நிரந்தரமாக தடை செய்த டிவிட்டர் நிறுவனம், தற்போது, டிரம்பின் டிவிட்டர் குழுவினர்களின் அக்கவுண்டுகளையும்…

கொரோனா எதிரொலி: இந்த ஆண்டு சிலாங்கூரில் தைப்பூச நிகழ்வுகள் ரத்து

சிலாங்கூர்: கொரோனா எதிரொலி காரணமாக சிலாங்கூரில் இந்த ஆண்டு தைப்பூச நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் இஸ்லாமியரல்லாத மத விவகாரக் குழுவின் இணைத் தலைவர் வி.கணபதிராவ் தெரிவித்துள்ளார்.…

சர்ச்சை பதிவுகள்: அதிபர் டொனால்டு டிரம்ப் டிவிட்டர் கணக்கு நிரந்தரமாக மூடல்!

வாஷிங்டன்: சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ந்து பதிவிட்டு வந்ததால், அமெரிக்க அதிபர் டிரம்பின் டிவிட்டர் சமுக வலைதள கணக்கு நிரந்தரமாக மூடப்படுவதாக டிவிட்டர் நிர்வாகம் அதிரடியாக அறிவித்துஉள்ளது. அமெரிக்க…