Category: உலகம்

மியான்மர் வர்த்தக தொடர்பு : எஸ் அண்ட் பி நிறுவன பட்டியலில் இருந்து அதானி துறைமுகங்கள் நீக்கம்

மெல்போர்ன் மியான்மர் ராணுவத்துடன் வர்த்தக தொடர்பு உள்ளதால் எஸ் அண்ட் பி நிறுவனம் தனது பட்டியலில் இருந்து அதானி நிறுவன துறைமுகங்களை நீக்கி உள்ளது. மியான்மரில் தற்போது…

கூகுள் : இணைய வழி வர்த்தக செயலிகளுக்கு ஜூன் முதல் தடை

கலிஃபோர்னியா வரும் ஜூன் மாதம் முதல் இணைய வழியில் பொருட்கள் வாங்கும் செயலிகளுக்குக் கூகுள் தடை விதிக்க உள்ளது. தற்போது அனைத்துப் பொருட்களும் இணையம் மூலம் வாங்குவது…

“வாழ்க்கையில் உருவான மிகப்பெரிய வெற்றிடம்” – ராணி 2ம் எலிசபெத் வேதனை!

லண்டன்: தனது கணவரும், இளவரசருமான பிலிப்பின் மறைவு, தனது வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக வேதனையைப் பகிர்ந்துள்ளார் இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத். 99 வயதாகும் இளவரசர்…

வங்கதேசத்தில் ஏப். 14 முதல் ஒரு வாரத்திற்கு சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை..!

டாக்கா: வங்கதேசத்தில் வரும் 14ம் தேதி முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்…

தடுப்பூசி போடுவதில் மெத்தனம்… உலகிலேயே மோசமாக தொற்று நோய் பரவும் நாடாக மாறியது இந்தியா

தொற்று நோய் வழிகாட்டு நடைமுறைகளை காற்றில் பறக்க விட்டது முதல் தடுப்பூசி பற்றாக்குறை, தடுப்பூசி போடுவதில் மெத்தனம், மருத்துவ உள்கட்டமைப்பில் இந்தியாவின் நிலை வரை அனைத்து காரணங்களாலும்…

என்ன ஆனது துபாய் இளவரசிக்கு? – கவலை தெரிவித்து காத்திருக்கும் ஐ.நா.மன்றம்!

ஜெனிவா: துபாய் இளவரசி லத்தீஃபா பிந்த் முகமது அல் மக்தோம், உயிருடன்தான் உள்ளார் என்பதற்கான நிரூபணத்தை, அந்நாடு இன்னும் தன்னிடம் வழங்கவில்லை என்று கவலை தெரிவித்துள்ளது ஐ.நா.மன்றம்.…

செவ்வாய் கிரக மேற்பரப்பில் சிறிய ரக ஹெலிகாப்டர் பறக்கவிடும் நாஸா!

பிளாரிடா: செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில், சிறிய ஹெலிகாப்டர் ஒன்றை பறக்கவிட்டு ஆராயும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது அமெரிக்கவின் நாஸா விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; இன்னும் 3…

இளவரசர் பிலிப்புக்கு முழு மரியாதை – தயாராகிறது பிரிட்டன்!

லண்டன்: சமீபத்தில் மரணமடைந்த இங்கிலாந்தின் இளவரசரும், ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவருமான பிலிப்பின் உடலை, முழு மரியாதையுடன் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

மார்க் ஜுக்கர்பெர்க் பாதுகாப்பிற்காக ரூ.171 கோடி செலவு செய்த ஃபேஸ்புக்

கலிபோர்னியா: ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான மார்க் ஜுக்கர்பெர்கின் பாதுகாப்பிற்காக கடந்த 2020-ஆம் ஆண்டில் மட்டுமே அமெரிக்க டாலர்களில் சுமார் 23 மில்லியனை செலவு…

வட கொரியா விரைவில் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகம் செய்யுமென தகவல்

சியோல்: வட கொரியா விரைவில் தனது முதல் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகம் செய்யும் என்று தென்கொரியா தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்தியில், 3,000…