Category: உலகம்

கொரோனா தீவிரம் எதிரொலி: போரிஸ் ஜான்சனின் இந்திய பயணத் திட்டத்தை குறைத்துக்கொள்ள திட்டம்…

லண்டன்: இந்திய வருகை தர உள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளதால், இந்திய பயணத்திட்டத்தில் மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

கட்டுக்குள் வந்த விஷ பாம்பு…. சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிய காய்கறியுடன் வீட்டுக்கு வந்த விருந்தாளி

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டான அல்டி-யில் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்க சென்ற அலெக்சாண்டர் வைட் மற்றும் அமீலி நீட் ஜோடிக்கு ஏற்பட்ட…

2021 செப்டம்பர் 11க்குள் அனைத்து அமெரிக்க படைகளையும் திரும்பப்பெற ஜோ பைடன் திட்டம்?

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படைகள் அனைத்தையும், இந்தாண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதிக்குள் திரும்ப பெறுவதற்கு, அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக சம்பந்தப்பட்ட தகவல்கள்…

அணுஉலை கதிரியக்க நீரை கடலில் விடும் ஜப்பான் முடிவுக்கு எதிர்ப்பு!

டோக்யோ: சுனாமியால் சேதமடைந்த புகுஷிமா அணு உலையின் கதிரியக்க நீரை, கடலில் விடுவிக்க ஜப்பான் முடிவெடுத்துள்ளது. இதற்கு தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2011ம்…

வாசகர்களுக்கு பத்திரிகை.காம்-ன் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…

இன்று பிறக்கும் ‘பிலவ’ வருட தமிழ்புத்தாண்டு, நம் அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும். உலகெங்கும் உள்ள மக்கள் கொரோனா என்னும் கொடியநோய் பாதிப்பில் இருந்து…

உலக நாடுகளில் கொரோனா அதிவேகமாக பரவுகிறது: உலக சுகாதார அமைப்பு கவலை

ஜெனீவா: உலக நாடுகளில் கொரோனா அதிவேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பரவலை…

ஸ்கேனியா சொகுசு பேருந்து ஊழல் விவகாரம் – நிதின் கட்கரியின் மகன்கள் தொடர்பான ஆவணங்கள் சிக்கின

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்கேனியா நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு பேருந்துகளை ‘அன்பளிப்பாக’ பெற்ற விவகாரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி…

மக்களை ஏமாற்ற அரசியல்வாதிகளுக்கு துணைபோகும் சமூக வலைதளங்கள் – விசாரணையில் அம்பலம்

பேஸ்புக் பக்கங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றவோ அல்லது பொய் பிரச்சாரம் செய்யவோ அரசியல்வாதிகளுக்கும், உலக தலைவர்களுக்கும் அந்நிறுவனம் துணைபோவதாக பிரபல ஆங்கில நாளேடான தி கார்டியன் தனது…

ஏப்ரல் 17ந்தேதி இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை… பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு

லண்டன்: இங்கிலாபந்து இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு வின்ட்சரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் ஏப்ரல் 17ஆம் தேதி மதியம் 3 மணியளவில் தொடங்க இருப்பதாகவும், குறிப்பிட்ட விருந்தினர்களுடன்…

பிலிப் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள பிரிட்டன் வந்துள்ள முன்னாள் இளவரசர் ஹாரி!

லண்டன்: அரச குடும்பத்திலிருந்து முறைப்படி விலகி, தற்போது அமெரிக்காவில் தனியாக வசித்துவரும், மறைந்த இளவரசர் பிலிப்பின் சொந்த பேரனும், பட்டத்து இளவரசர் சார்லஸின் இரண்டாவது மகனும், இளவரசர்…