Category: உலகம்

போர்: வளைகுடா நாடுகளில் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு மையம்- அவசர உதவிஎண்கள் அறிவிப்பு

டெல்லி: ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவ வெளியுறவுத் துறை அமைச்சகம் கட்டுப்பாட்டு அறை அமைத்துள்ளது. மேலும் அவர்களுக்கு உதவ அவசர…

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளில்  சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று 58 சிறப்பு விமானங்கள் இயக்கம்

டெல்லி: ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் காரணமாக மத்திய கிழக்குe நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று 58 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து…

டெக்சாஸ் துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க தமிழ் மாணவி பலி

அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 21 வயதான தமிழர் வம்சாவளி மாணவி சவிதா சண்முகசுந்தரம், உயிரிழந்தார்.…

ஐந்தாம் படை : மத்திய கிழக்கில் அமெரிக்க ஆதிக்கத்தின் முதுகெலும்பு… United States Fifth Fleetயை ஈரான் பதம் பார்ப்பது ஏன் ?

இஸ்ரேலுடன் கைகோர்த்துள்ள அமெரிக்கா ஈரான் மீது போர் தொடங்கிய நிலையில் இந்தப் போர் மேலும் சில வாரம் நீடிக்கக்கூடும் என்று கூறியுள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்காவின்…

“ஈரானிடம் ஒரே வாரத்தில் 11 அணுகுண்டுகளைத் தயாரிப்பதற்கான யூரேனியம் இருப்பதாகத் தகவல்” – ஸ்டீவ் விட்கோஃப் பரபரப்பு பேட்டி

ஈரானுடன் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, 11 அணு குண்டுகளை உருவாக்க போதுமான செறிவூட்டப்பட்ட யுரேனியம் தங்களிடம் இருப்பதாக ஈரான் பிரதிநிதிகள் பெருமைபொங்க கூறியதாக…

வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் பரிதவிப்பு…

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய திடீர் தாக்குதல் காரணமாக வளைகுடா முழுவதும் போர் மூண்டுள்ளது. ஜோர்டான் முதல் கத்தார் வரை டஜன் கணக்கான நாடுகளை குறிவைத்து ஈரான்…

ஈரானை தாக்க அமெரிக்கா ஆந்த்ரோபிக்கின் ‘கிளாட்’ AI ஐப் பயன்படுத்துகிறது

ஈரானை தாக்க அமெரிக்கா ஆந்த்ரோபிக்கின் ‘கிளாட்’ AI ஐப் பயன்படுத்தியது என்று ராய்ட்டர்ஸ் மற்றும் தி கார்டியன் உள்ளிட்ட முக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனவரியில் வெனிசுலா…

வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்! பிரதமர் மோடி கண்டனம்!

டெல்லி: அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து ஈரான்மீது தாக்குதல் நடத்தி வருவதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் படைகள் , வளைகுடா நாடுகளில் மீது தாக்குதல் நடத்தி…

24 மணி நேரத்தில் வாழ்க்கையே தலைகீழ்… வளர்ப்பு நாயால் விபரீதம்… 6 முறை நின்ற இதயம், செப்ஸிஸால் அங்கங்களை இழந்த பெண்

இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மஞ்சித் சங்கா என்ற 56 வயது பெண், தனது வளர்ப்பு நாயுடன் விளையாடிய சில நாட்களுக்குள் கடுமையான உடல்நல பிரச்சனையை…

உலக கவனம் ஈர்த்த பதவியேற்பு – நெதர்லாந்து பிரதமராக ராப் ஜெட்டன்

நெதர்லாந்து பிரதமராக ராப் ஜெட்டன் (38) நேற்று பதவியேற்றார். Democrats 66 (D66) கட்சியின் சார்பாக போட்டியிட்ட ராப் ஜெட்டன் தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என்று வெளிப்படையாக அறிவித்துக்கொண்டவர்…