ஈரான் உளவுத்துறைத் தலைவராக முகமது பாக்பூர் நியமனம்…
ஈரான் தனது புரட்சிகர காவல்படைக்கு புதிய உளவுத்துறைத் தலைவரை வியாழக்கிழமை நியமித்ததாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி மேஜர்…
ஈரான் தனது புரட்சிகர காவல்படைக்கு புதிய உளவுத்துறைத் தலைவரை வியாழக்கிழமை நியமித்ததாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி மேஜர்…
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வரும் ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று அமெரிக்க தினர் டிரம்ப் இரண்டு நாட்களுக்கு முன் எச்சரித்திருந்தார். இந்த நிலையில், இஸ்ரேலுடன்…
டெல் அவிவ் நகரில் உள்ள நார்வே தூதர் இல்லத்திற்கு அருகில் வெடிப்பு ஏற்பட்டதாக நார்வே வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது. “தூதரக ஊழியர்களிடையே எந்த காயமும் ஏற்படவில்லை” என்று…
டெல்லி: இஸ்ரேஸ் ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானில் படித்து வந்த 110 இந்திய மாணவர்கள் பத்திரமாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில்,…
வாஷிங்டன் அமெரிக அதிபர் டிரம்ப் ஈரான் மீது தாக்குதல் நடத்துமா என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். கடந்த 13-ந்தேதி இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்லாமிய குடியரசை “நிபந்தனையின்றி சரணடைய” கோரிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேல் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரான் கூறியுள்ளது.…
டெல்லியில் இருந்து பாலிக்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா AI2145 விமானம், பாலி விமான நிலையத்திற்கு அருகில் எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டதாக வந்த தகவலை அடுத்து மீண்டும்…
புளோரிடா: ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 திட்டத்தின்படி, இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் விண்வெளிக்கு செல்லும் பயணம் 6வது முறையாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுஉள்ளது. வரும்…
ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று கனடா சென்றிருந்தார். இந்த மாநாட்டின் போது, ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் இந்தியா – பாகிஸ்தான் இடையே அமெரிக்க அதிபர்…
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்து வருவதால், இந்திய மாணவர்கள் தெஹ்ரானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் 110 பேர் எல்லையைக் கடந்து ஆர்மீனியாவுக்குள் நுழைந்துள்ளனர். இஸ்ரேலில்…