இந்தியா உள்பட 40 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு விசா இன்றி பயணிக்கலாம்!
கொழும்பு: இலங்கை அரசாங்கம் இந்தியா உள்பட 40 நாடுகளை சேர்ந்தவர்களுக்க 30 நாட்கள் விசா இன்றி வரலாம் என அறிவித்து உள்ளது. இலங்கை அரசாங்கம், நாட்டின் வருமானத்தை…
கொழும்பு: இலங்கை அரசாங்கம் இந்தியா உள்பட 40 நாடுகளை சேர்ந்தவர்களுக்க 30 நாட்கள் விசா இன்றி வரலாம் என அறிவித்து உள்ளது. இலங்கை அரசாங்கம், நாட்டின் வருமானத்தை…
தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம், இரு நாடுகளுக்கும் இடையே மோதல்கள் தொடர்வதால், இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், தாய்லாந்து-கம்போடியா எல்லைக்கு அருகிலுள்ள சில பகுதிகளைத் தவிர்க்கவும் வலியுறுத்தி ஒரு…
சமோவா ஆப்பிரிக்காவில் உள்ள சமோஒவா தீவில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. சமோவா என்பது தென் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு ஆகும். இன்று…
தாய்லாந்து – கம்போடியா இடையே எல்லை பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் இன்று இருநாடுகளுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. இந்த மோதலில் தாய்லாந்தைச் சேர்ந்த…
ஆஸ்திரேலியாவின் போரோனியாவில் உள்ள ஒரு முக்கிய இந்து கோயிலில் திங்களன்று சமூக விரோதகள் மதவெறுப்பை தூண்டும் வகையில் சிகப்பு பெயிண்ட் மூலம் சுவற்றை பாழாக்கியுள்ளனர். தி ஆஸ்திரேலியா…
மாஸ்கோ: ரஷ்யாவில் இருந்து 50 பயணிகளுடன் இன்று காலை பறந்த விமானம் திடீரென மாயமான நிலையில், அந்த விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளது தெரிய வந்துள்ளது.…
சீனாவில் தொழிற்சாலைகளை உருவாக்குவது மற்றும் இந்தியர்களை வேலைக்கு அமர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை விமர்சித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “அந்த நாட்கள்…
துபாயில் போக்குவரத்து அபராதக் கட்டணங்களை வசிப்பிட விசாக்கள் வழங்கும் அல்லது புதுப்பிக்கும் செயல்முறையுடன் இணைக்க அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. புதிய முறையின் கீழ், குடியிருப்பாளர்கள்…
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் கடந்த ஜூன் 12ம் தேதி நடைபெற விமான விபத்தில் 260 பேர் பலியானார்கள். இதில் விமானத்தில் பயணம் செய்த ஒருவர் தவிர…
டெல்லி உலகின் பாதுகாப்பாம நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்தை விட இந்தியா முன்னிலையில் உள்ளது குற்ற விகிதம், பொது பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டு…