ரஷியாவில் ரிக்டர் அளவில் 7.8 அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..
மாஸ்கோ: ரஷ்யாவின் தூர கிழக்கு கம்சட்கா பகுதியில் 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து சாலையில் தஞ்சம் புகுந்தனர். ரஷியாவின் கம்சட்கா…
மாஸ்கோ: ரஷ்யாவின் தூர கிழக்கு கம்சட்கா பகுதியில் 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து சாலையில் தஞ்சம் புகுந்தனர். ரஷியாவின் கம்சட்கா…
டிரம்ப் இன்க் நிறுவனத்தால் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட கிரிப்டோ நாணயம், அதாவது WLFI டோக்கன், கடந்த திங்களன்று தொடங்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப்பின் குடும்பத்தினரால் விளம்பரப்படுத்தப்பட்டு, இந்த வாரம் முன்னணி…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் நண்பர் சார்லி கிர்க் சுட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவரது குடும்ப நண்பர் டைலர் ராபின்சன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு…
ஜெருசலேம்: பாலஸ்தீனம் என்னும் நாடு இனி ஒருபோதும் அமையாது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவேசமாக பேசியுள்ளார். இது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேல்…
டெக்சாஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் தலை துண்டிக்கப்பட்டார். துணி துவைக்கும் இயந்திரம் தொடர்பான சண்டையில் இந்த கொலை நடந்ததாக…
அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவாளரும் அவருக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படும் பழமைவாத ஆர்வலர் சார்லி கிர்க் புதனன்று உதாஹ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்டார்.…
கொழும்பு: இலங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை இந்தியாவின் உதவியுடன் மேம்படுத்த இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ள அண்டை நாடான இலங்கைக்கு…
ஜெர்மனியைச் சேர்ந்த வெரினிகுங் காக்பிட் தொழிற்சங்கம் சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பில் பெரும்பாலான பைலட்டுகள் வேலை நேரத்தில் கண் அயர்வதை ஒப்புக்கொண்டுள்ளனர். விமானப் பயணங்களின் போது தூங்குவது அதன்…
வாஷிங்டன்; அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான 31 வயதான சார்லி கிர்க், உட்டா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் மாணவர்களுடன் உட்கார்ந்து கலந்துரையாடிக்கொண்டிருந்தபோது மர்ம நபரால்…
தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சஃபாரி வேர்ல்ட் பாங்காக்கில் என்ற உயிரியல் பூங்காவில் அங்கு பராமரிப்பாளராக பணிபுரியும் ஊழியரை சிங்கங்கள் தாக்கியதில் உயிரிழந்தார். 58 வயதான ஜியான் ரங்காரசமீ…