Category: உலகம்

முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை கைது செய்தது இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயகே அரசு…

கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை தற்போதைய இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயகே அரசு அதிரடியாக கைது செய்துள்ளது. இது இலங்கை அரசியலில் பரபரப்பை…

மேற்கு ஆசியாவிலேயே முதன்முறை… காசாவில் பஞ்சம் நிலவுவதாக ஐ.நா. அதிகாரபூர்வ அறிவிப்பு…

பாலஸ்தீனப் பகுதியான காசாவில் பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனை மறுத்துள்ள இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் “காசாவில் பஞ்சம் இல்லை” என்று கூறியுள்ளதுடன்,…

கிரிப்டோகரன்சி மோசடி : ரூ. 113 கோடியை சுருட்டிய திருடன் சிகரெட் துண்டை சாலையில் போட்டபோது சிக்கினான்…

சியோலில் உள்ள ஒரு ரயில் நிலையம் அருகே சிகரெட் துண்டை சாலையில் போட்ட நபரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஐந்து ஆண்டுகளாக கிரிப்டோகரன்சி மோசடியில்…

ரஷ்ய எண்ணெய் குழாய் தகர்ப்பு… உக்ரைன் தாக்குதலால் ஹங்கேரியில் எரிபொருள் தட்டுப்பாடு…

ரஷ்யாவிலிருந்து ஹங்கேரிக்கு செல்லும் பெட்ரோல் குழாய் உக்ரைன் தாக்குதலில் தகர்க்கப்பட்டதாக ஹங்கேரி வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் பிரையான்சுக் மாகாணத்தில் ட்ருஸ்பா எண்ணெய் குழாய் மீது…

ரஷ்யா மீது தாக்குதல் நடத்தாமல் உக்ரைன் போர் முடிவுக்கு வராது… டிரம்பின் சமூக வலைதளபதிவால் பரபரப்பு…

ரஷ்யாவைத் தாக்காமல் உக்ரைன் போரை வெல்வது “சாத்தியமற்றது” என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ஒரு வாரமாக நிறுத்தி வைத்திருந்த தாக்குதலை மீண்டும் தொடங்கிய ரஷ்யா…

தென் அமெரிக்காவில் 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்காவில் நள்ளிரவு 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படாத நிலையில், சுனாமி அலைகள் எழ வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை…

உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல்… ஒருவர் பலி 15 பேர் படுகாயம்…

உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதலை துவங்கியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய தாக்குதலில் ஒருவர் பலியானதாகக் கூறப்படுகிறது. லிவிவ் நகர் மீது நடத்தப்பட்ட டிரோன்…

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரவே இந்தியா மீது தடை : வெள்ளை மாளிகை

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது தடைகளை விதித்துள்ளதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட்…

இங்கிலாந்தில் சிக்கன்குனியா அதிகரிப்பு… நோய் பரவலுக்கு காரணமென்ன ?

இங்கிலாந்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிக்கன்குனியா நோய் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையில் 73 பேருக்கு சிக்கன்குனியா…

அலாஸ்காவில் நடைபெற்ற டிரம்ப் புதின் பேச்சு வார்த்தை – முக்கிய அம்சங்கள்…

அலாஸ்கா: உக்ரைன் போர்நிறுத்தம் தொடர்பாக அலாஸ்காவில், உலகின் பெரும் வல்லரசு நாடுகளின் தலைவர்களான அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புதினும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில்,…