Category: உலகம்

ஒலிம்பிக் : ஈட்டி எறிதலில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர்

பாரிஸ் தற்போது பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக்கில் ஈட்டி எறியும் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளார். தற்போது பிரான்ஸ் நாட்டின் தலைநகர்…

விமானப் பயணிகளுக்கு இனி ‘இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்’ கிடைக்காது… கொரியன் ஏர் நிறுவனம் முடிவு…

விமானப் பயணிகளுக்கு இனி ‘இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்’ வழங்கப்படமாட்டாது என்று கொரியன் ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. மோசமான வானிலையில் விமானம் குலுங்கும் போது சூடான தண்ணீர் போன்ற திரவம்…

இங்கிலாந்து செல்லும் இந்தியர்கள் கவனமாக இருக்கவேண்டும் மத்திய அரசு எச்சரிக்கை

இங்கிலாந்து செல்லும் இந்தியர்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் இங்கிலாந்தில் மூன்று இளம்பெண்கள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதை…

“பங்களாதேஷ் மக்கள் மிகவும் நன்றிகெட்டவர்கள்” ஷேக் ஹசீனா மகன் பேட்டி…

“பங்களாதேஷ் மக்கள் மிகவும் நன்றிகெட்டவர்கள்” என்று ஷேக் ஹசீனா மகன் சஜீப் வாசித் கூறியுள்ளார். இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் ஏற்பட்ட இடஒதுக்கீடு போராட்டம் அரசுக்கு எதிரான…

வங்க தேச கலவரத்துக்கு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ சதி – ஷேக் ஹசீனாவை வீழ்த்தி இந்திய எதிர்ப்பு அரசை நிறுவ முயற்சி…

டாக்கா: வங்க போராட்டங்களுக்குப் பின்னால் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐ சதி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஷேக் ஹசீனாவை வீழ்த்தி வங்கதேசத்தில் இந்திய எதிர்ப்பு அரசை…

உலகெங்கும் பங்குச் சந்தை வீழ்ச்சி அடைவதன் காரணம் என்ன ?

உலகெங்கும் பங்குச் சந்தை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது, இந்திய பங்குச் சந்தை இன்று ஒரே நாளில் ரூ. 10 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளது. ஜப்பான் நாட்டின்…

பங்களாதேஷ் கலவரம்… ஆட்சி மாற்றம்… டாக்கா-வுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து…

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள கலவரத்தை அடுத்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து ராணுவத்தின் கட்டுப்பாட்டில் ஆட்சி அதிகாரம்…

பங்களாதேஷில் ராணுவ ஆட்சி… இந்தியா கூர்ந்து கவனிக்கிறது…

பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்ற மாணவர் போராட்டம் வன்முறையாக வெடித்ததை அடுத்து அங்கு இதுவரை 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவத்தின் நெருக்கடியைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா…

வங்கதேச பயணத்தை தவிருங்கள்! இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை – உதவி எண்கள் அறிவிப்பு

டாக்கா: வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், இந்தியர்கள் வங்க தேச பயணத்தைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தி உள்ள வெளியுறவு அமைச்சகம் , அங்கு சிக்கியுள்ள மற்றும் வபசித்து…

பங்களாதேஷ் வன்முறைக்கு 100 பேர் பலி… நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு…

பங்களாதேஷில் நடைபெற்று வரும் இடஒதுக்கீடு போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் வன்முறைக்கு 98 பேர் பலியானதாகக்…