Category: உலகம்

தேர்தல் வெற்றி: பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாழ்த்து

நியூயார்க், சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகியவற்றில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவை…

டிரம்புக்கு முதல் தோல்வி: ‘ட்ரம்ப் கேர்’ மருத்துவ காப்பீடு மசோதா வாபஸ்

வாஷிங்டன், அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபிறகு பல அதிரடி அறிவிப்புகள் வெளியிட்டு உலக மக்களிடயே பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில், அவர் அறிமுகப்படுத்திய ‘ட்ரம்ப்…

ஆஸ்திரேலியாவை மிரட்டும் ‘டெபி’ புயல்!

ஆஸ்திரேவியாவை மிரட்டி வரும் டெபி புயல் இன்று கரையை கடக்கவுள்ள நிலையில் 300 கி.மீ வேகத்துடன் காற்று வீசும் என அரசு எச்சரித்துள்ளது. இதன் காரணமாக புயலால்…

ரஜினிக்கு ஆதரவாக ஈழத்தில்  போராட்டம்: பின்னணியில் இலங்கை அரசு?

தமிழக அரசியல்வாதிகள் சிலரது எதிர்ப்பால் இலங்கை பயணத்தை ரத்து செய்த நடிகர் ரஜினிக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் பின்னணியில் இலங்கை அரசு இருப்பதாக…

காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்ரமிப்புக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் கண்டனம்

லண்டன்: ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியான கில்ஜித் பல்திஸ்தான் பகுதியை 1947ம் ஆண்டு சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்ரமித்து வைத்துள்ளதோடு, அந்தபகுதியை 5வது எல்லையாக சொந்தம் கொண்டாடி வருவதற்கு…

அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை சரிவு!! டிரம்ப் அதிரடியால் கலக்கம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 7 நாடுகளின் பயணிகள் அமெரிக்காவுக்கு பயணம் செய்ய தடை விதித்தார்.…

இலங்கையில் திருமாவுக்கு எதிராக போராட்டம்!

கொழும்பு, வரும் ஏப்ரல் 9ந்தேதி இலங்கையில் லைக்கா நிறுவனம் சார்பாக இலங்கை தமிழர்களுக்கு கட்டப்பட்டுள்ள உள்ள வீடுகளின் சாவிகளை உரிமையாளரிடம் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த…

பாக். பல்கலைக்கழகத்தில் ஹோலி கொண்டாட்டம்!! மாணவர்கள் மன்னிப்பு கோர நிர்பந்தம்

டெல்லி: பாகிஸ்தான் சிந்து பல்கலைக்கழகத்தில் கடந்த மார்ச் 8 ம் தேதி மாணவ மாணவிகள் சிலர் ஹோலி பண்டிகை கொண்டாடினர். இந்து பண்டிகையை பல்கலைக்கழக வளாகத்தில் கொண்டாடியதற்கு…

ராஜீவை கொலை செய்ய வேண்டும் என்று பிரபாகரன் கூறினார்! :  கருணா

கொழும்பு- இந்திய ராணுவத்தினரால் வடக்கு பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட காரணத்தால் ராஜீவ் காந்தியை கொலை செய்ய வேண்டுமென தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்…

சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்கள் வெளியேற சவுதி வாய்ப்பு

ரியாத்: உரிய ஆவணம் இன்றி சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களுக்கு வரும் 29ம் தேதி முதல் பொதுமன்னிப்பு அளித்து சவுதியில் இருந்து வெளியே வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த தகவலை…