தாவூத் இப்ராகிம் கூட்டாளிக்கு அமெரிக்காவில் சிறைத்தண்டனை
வாஷிங்டன்: அமெரிக்காவில் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அல்தாப் கணனிக்கு 68 மாத சிறைத் தண்டனையும், 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர் அபராதம் விதித்து…
வாஷிங்டன்: அமெரிக்காவில் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அல்தாப் கணனிக்கு 68 மாத சிறைத் தண்டனையும், 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர் அபராதம் விதித்து…
பியோங்யங்: வட கொரியா மக்கள் வறுமையில் வாடி கொண்டிருக்கும் நிலையில் தனது உல்லாசத்துக்கு அந்நாட்டு சர்வாதிகாரி கோடிக்கணக்கான பணத்தை செலவிட்டு வருகிறார். சர்வதேச அளவில் சர்வாதிகாரியாக சித்திரிக்கப்படும்…
இடாநகர்: திபெத் புத்தமத தலைவர் தலாய் லாமா இந்தியாவில் சில மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதன் காரணமாக கடுப்படைந்த சீனா, இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பி…
வாஷிங்டன்: போலி செய்திகள் பரவுவதை தடுக்கவும், மக்கள் புரிந்து கொள்ளும் இதழியலை உருவாக்கவும், சர்வதேச தொழில்நுட்ப துறை மற்றும் கல்வி நிறுவனங்களும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.…
கொழும்பு: இலங்கையில் பன்றிக்காய்ச்சல் பரவி வருவதால் அங்கு செல்ல வேண்டாம் என கத்தார் நாட்டு அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் கடந்த 3 மாதங்களாக பன்றி காய்ச்சல் நோய்…
மாஸ்கோ, இந்திய தேர்தலில் பயன்படுத்தப்பட்டு வரும் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் (இவிஎம்) தொழில்நுட்பத்தை ரஷ்ய அதிபர் தேர்தலில் பயன்படுத்த விளாடிமின் புதின் முடிவு செய்துள்ளார். இந்தியாவில் தற்போது…
உலக நாடுகளை பயமுறுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை முட்டாள் என்று கூறி உளளனர். அமெரிக்க புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதை…
சிங்கப்பூர், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் கிறிஸ்தவர்கள், யூதர்களுக்கு எதிராக சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம் மசூதி இமாம் நல்லா முகமது அப்துல் ஜமீல் அப்துல் மாலிக் மீது குற்றம்சாட்டப்பட்டது.…
வாஷிங்டன்: அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை சார்பில் கடந்த மார்ச் 31ம் தேதி அன்று ஒரு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதில் கம்ப்யூட்டர் ப்ரோகிராமர்களுக்கு ஹெச்1& பி…
ஆஸ்திரேலியாவை தாக்கிய டெபி சூறாவளி புயலால் அங்கு குடிநீர் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல மடங்கு விலை உயர்த்தப்பட்டு குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.…