Category: உலகம்

‘ரான்சம்வர்’ சைபர் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி?

சென்னை, உலக நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ரான்சம்வர் சைபர் தாக்குதலில் இருந்து நமது கணிணிகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறோம். இன்று கையடக்க செல்பேசி முதல்…

ஃப்ரான்ஸ் புதிய அதிபராக இம்மானுவெல் மக்ரோங் பதவியேற்பு

ஃபிரான்ஸ் புதிய அதிபராக மக்ரோங் பதவியேற்றார். பிரான்ஸின் உலகளாவிய நிலையை மீட்டெடுப்பேன் என்று 39 வயதான பிரான்ஸின் இளம் அதிபர் இம்மானுவெல் மக்ரோங் தெரிவித்தார். பதவியேற்புக்கு முன்னதாக…

2020ம் ஆண்டிற்குள் வெளிநாட்டினரை வெளியேற்ற சவுதி இலக்கு!!

ரியாத்: அரசு பணிகளில் உள்ள அனைத்து வெளிநாட்டு ஊழியர்களை 2020ம் ஆண்டிற்குள் சவுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று அமைச்சர்கள் உத்தரவிட்டுள்ளனர். சவுதியில் உள்ள அரசு மற்றும்…

பயங்கர இணைய தாக்குதல்: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை!

ரான்சம்வேர்’ இணைய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடையே விழிப்புணர்வு தேவை என பிரபல கணினி இயக்க மென்பொருள் நிறுவனம் மைக்ரோசாப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய…

தமிழக விவசாயிகளை காக்க “மொய் விருந்து” நடத்தும் அமெரிக்க தமிழர்கள்

நியூஜெர்சி : தமிழக விவசாயிகளைக் காக்க அமெரிக்கா வாழ் தமிழர்கள் , மொய்விருந்து நடத்தி நிதி திரட்ட தீர்மானித்திருக்கிறார்கள். இது குறித்து நியூஜெர்சி வசிக்கும் தமிழர்கள் விடுத்துள்ள…

99 நாடுகளின் இன்டர்நெட்டை முடக்கிய சைபர் கிரிமினல்கள்

வாஷிங்டன்: ரான்சம்வேர் என்ற வைரஸ் நேற்று இந்தியா உள்ளிட்ட 99 நாடுகளின் இணையதளத்தை தாக்கியுள்ளது. சரியாக 57 ஆயிரம் இடங்களில் தாக்குதல் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன்,…

அமெரிக்காவுடன் பேச்சு நடத்த வடகொரியா தயார்

.வட கொரியா – அமெரிக்க யுத்தம் துவங்குமோ என உலகமே பதைபதைப்பில் இருக்கும் சூழ்நிலையில் அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்த வட கொரியா தயாராக இருப்பதாக தகவல்கள்…

சவுதிப் பெண்களுக்கு சிறிய சுதந்திரம் வழங்கி மன்னர் தீர்ப்பாணை

சவுதி அரேபிய மன்னர் சல்மான் அரசின் புதிய தீர்ப்பாணை மூலம் சவுதிப் பெண்கள், இனி கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு போன்ற சில அரசாங்க சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ள…

மோடி இலங்கை பயணம்!! 5 வீடுகளை சேதப்படுத்திய இந்திய ஹெலிகாப்டர்கள்

கொழும்பு: இந்திய பிரதமர் நரேந்திரமோடி நேற்று இலங்கை புறப்பட்டுச் சென்றார். இவரது பயணத்தை முன்னுட்டு இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் 2 ஹெலிகாப்டர்களில் 3 தினங்களுக்கு முன்பு வெள்ளோட்ட…

இது தென் கொரிய அதிரடி: 2.4 லட்சம் கார்களை திரும்பப்பெற உத்தரவு

சியோல்: ஹுண்டாய் மற்றும் கியா மோட்டர்ஸ் ஆகியவற்றிடம் சுமார் 2.4 லட்சம் கார்களை திரும்பப்பெற தென் கொரிய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அணு ஆயுதம், போர் என்று…