Category: உலகம்

நார்வே: பருவநிலை மாற்ற எதிர்ப்பு தொழில்நுட்பத்தை பார்வையிட்ட ராகுல்காந்தி!!

ஹார்டலாண்ட்: காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி நார்வே நாட்டிற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளார். அங்கு ஹார்டலாண்ட் மாங்ஸ்டட் பகுதியில் உள்ள தொழில்நுட்ப மையத்திற்கு சென்று பார்வையிட்டார்.…

ஊழலில் இந்தியா முதலிடம்: ஆய்வில் தகவல்

டில்லி: ஆசியாவில் ஊழல் நிறைந்த நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. ஆசிய பசிபிக் நாடுகளில் ஊழல் குறித்து வெளிப்படை தன்மைக்கான சர்வதேச அமைப்பு ஆய்வு நடத்தியது. 16…

என்னதான் நடக்கிறது மியான்மரில் ?

மியான்மர் மியான்மரில் ரோகிங்யா என்னும் இஸ்லாமிய பிரிவினர் படுகொலை செய்யப்பட்டு வருவதாக வரும் செய்திகள் பற்றிய குறிப்பு இதோ : மியான்மர் புத்த மதக் கோட்பாடுகளை கடைபிடிக்கும்…

லண்டன்: பக்கிங்க்ஹாம் அரண்மனைக்கு கத்தியுடன் வந்த தீவிரவாதி கைது

லண்டன் லண்டன் பக்கிங்க்ஹாம் அரண்மனைக்கு கத்தியுடன் வந்த ஒருவர் தீவிரவாதியாக இருக்கலாம் என்னும் ஐயத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். லூடன் பகுதியச் சேர்ந்த மோகிச்சுனாத் சட்டர்ஜி (வயது 26)…

பெனாசிர் கொலை: முன்னாள் அதிபர் தேடப்படும் குற்றவாளி! பாக். கோர்ட்டு

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை செய்யப்பட்ட வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தேடப்படும் குற்றாவளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி…

செப்.11ல் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் ராகுல் உரையாற்றுகிறார்!

டில்லி, அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, வரும் செப்டம்பர் 11 ம் தேதி பிரபல அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற இருக்கிறார். உலகின் புகழ்பெற்ற…

கொசுவைக் கொன்றதற்காக டிவிட்டரில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜப்பான் இளைஞர்….

டோக்யோ ஜப்பானை சேர்ந்த ஒரு இளைஞர் தான் கொன்ற கொசுவின் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதை தொடர்ந்து அவர் டிவிட்டரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஜப்பானை சேர்ந்த…

புளுவேல்: தற்கொலைக்கு பின்னணியாக செயல்பட்டுவந்த 17வயது இளம்பெண் கைது!

மாஸ்கோ, ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட புளுவேல் எனப்படும் ஆன்லைன் விளையாட்டு, பொதுமக்களின் உயிரைக் குடித்து வருகிறது. இந்த விளையாட்டு மூலம், விளையாடுபவர்களை தற்கொலைக்கு தூண்டும் வகையில் பின்னணியாக செயல்பட்டு…

சீனாவில் நூற்றுக்கணக்கான மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அகற்றம்!!

பெய்ஜிங்: சீனாவில் தொழுகைக்கு அழைப்பு விடுப்பதற்காக 355 மசூதிகளில் பயன்படுத்தப்பட்ட ஆயிரகணக்கான ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதிகளில் ஒலி தொந்தரவு ஏற்படுவதாக அருகில்…

வடகொரியா அதிபர் 3வது குழந்தைக்கு தந்தை ஆனார்!!

பியோங்யங்: வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், 3வது குழந்தைக்கு தந்தையாகி இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக இவரது மனைவி ரி சொல்…