Category: உலகம்

வெனிசுலாவில் உணவு பற்றாகுறை!! முயல் கறி சாப்பிட மக்களுக்கு அதிபர் அறிவுரை

கராகஸ்: வெனிசுலா நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு பற்றாகுறையை போக்க முயல் கறி சாப்பிட வேண்டும் என்று அ ந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ கேட்டுக் கொண்டுள்ளார். முயல்…

இலங்கையில் முதலை கடித்து லண்டன் பத்திரிக்கையாளர் பலி!!

கொழும்பு: இலங்கை ஆற்று நீரில் கை கழுவிய லண்டன் பத்திரிக்கையாளரை முதலை கடித்து கொன்றது. பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கையாளரான பால் மெக் கிளீன் (வயத 24) என்பவர்…

நவாஸ் ஷெரீப்பின் மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி!

இஸ்லாமாபாத், பனாமா பேப்பர் விவகாரத்தில் பதவி இழந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை பாகிஸ்தான் உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…

ஹிலாரி கிளிண்டன் பற்றி போலியாக முகநூலில் பதிந்தவர் சிறையில் அடைப்பு…

நியூயார்க் மோசடிக் குற்றத்தில் ஜாமீன் கொடுக்கப்பட்ட ஒருவர் முகநூலில் ஹிலாரி கிளிண்டன் பற்றி பதிந்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்தவர் மார்ட்டின் ஷிகரேலி. இவர்…

லண்டன் சுரங்க ரெயிலில் குண்டு வெடிப்பு…

லண்டன் லண்டன் சுரங்க ரெயிலில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது லண்டன் பார்சன்ஸ் க்ரீன்ஸ் சுரங்க ரெயில் நிலையத்தினுள் சுரங்க ரெயிலில்…

மீண்டும் ஜப்பான் வழியாக பாய்ந்த வடகொரிய ஏவுகணை : உலக நாடுகள் பதற்றம்

சியோல் இரண்டாம் முறையாக வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மீண்டும் செலுத்தியது உலக நாடுகள் இடையே பதற்றத்தை உண்டாக்கி உள்ளது. கடந்த 3…

ரோஹிங்கியா அகதிகள் : தினம் 35000 பேருக்கு உணவளிக்கும் சீக்கியர்களின் கருணை…

டெக்னாஃப் சீக்கியர்கள் தன்னார்வு தொண்டு நிறுவனத்தினர் தினமும் 35000 ரோஹிங்கியா அகதிகளுக்கு உணவு அளித்து வருகின்றனர். மியான்மரில் ஏற்பட்டுள்ள வன்முறையினால் பல ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் வங்க தேசத்தில்…

ராகுல் காந்தியின் அமெரிக்க பயணம் : சூரிய மின்சார நிலையத்தை பார்வையிட்டார்.

கலிஃபோர்னியா ராகுல் காந்தி தனது அமெரிக்கப் பயணத்தில் ஒரு பகுதியாக மின்சார கார் தயாரிக்கும் தெஸ்லா நிறுவனத்தின் சூரிய மின்சார நிலையத்தை பார்வையிட்டார். காங்கிரஸ் துணைத் தலைவர்…

மலேசியாவில் பள்ளியில் கோரமான தீ விபத்து : 25 பேர் மரணம்

கோலாலம்பூர் மலேசிய தலை நகர் கோலாலம்பூரில் தருல் குரான் இட்ட்ஃபா கியாக் என்னும் இஸ்லாமியர்களின் மதராசா பள்ளியில் தீ வித்து ஏற்பட்டுள்ளது. இந்தப் பள்ளி ஜலான் டடுக்…

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்முதல் பெண் அதிபர் ஆனார்

சிங்கப்பூர் சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் ஆக பதவி ஏற்கும் ஹலீமா இந்தியாவின் வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். கடந்த மாதம் 31ஆம் தேதியுடன் சிங்கப்பூரின் அதிபராக இருந்த…