Category: உலகம்

வேலையில்லா திண்டாட்டத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!! ராகுல்

நியூயார்க்: சகிப்பு தன்மை இல்லாமை மற்றும் வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றால் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி கேள்விகுறியாகியுள்ளது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறினார். கடந்த…

ஆஸ்திரேலியா : சீக்கிய மாணவனுக்கு பள்ளியில் தலைப்பாகை கட்டிக்கொள்ள அனுமதி!

மெல்போர்ன் ஆஸ்திரேலியாவில் ஒரு கிறுத்துவப் பள்ளியில் சீக்கியப் பெற்றோர் தங்கள் மகன் தலைப்பாகை கட்டிக் கொள்ள வழக்கு போட்டு வென்றுள்ளனர். ஆஸ்திரேலியா நாட்டில் மெல்போர்ன் நகரில் வசிப்பவர்…

ஈழப்பிரச்சினையில் பொது வாக்கெடுப்பு: ஜெனிவா மனித உரிமைக்குழு கூட்டத்தில் வைகோ வலியுறுத்தல்!

ஜெனிவா: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஐ.நா சபை மனித உரிமைக்குழுவில் உரையாற்றினார். அப்போது இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த ஐ.நா. முன் வர…

அமெரிக்க அதிபர் மகள் – இந்திய அமைச்சர் சுஷ்மா சந்திப்பு…

நியூயார்க் அமெரிக்க அதிபர் மகள் இவாங்கா ட்ரம்பை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்தார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்…

ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை நிறுத்த மியான்மருக்கு ஐ.நா. எச்சரிக்கை!!

ஐ.நா.: ஆயிரகணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவத்தினர் நடத்தி வரும் தாக்குதலை நிறுத்திக் கொள்ள மியான்மர் அதிபர் ஆங் சாங் சுகிக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று…

நாளை அமெரிக்கா, ஜப்பான் நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை

நியூயார்க் நாளை இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் அகிய மூன்று நாடுகளுக்கிடையே பரஸ்பர ஒற்றுமை மற்றும் சீனாவின் அச்சுறுத்தல் பற்றி பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இந்திய வெளியுறவுத் துறை…

சென்னை இளைஞர் ஒரு வாரமாக ஃபின்லாந்தில் மாயம்…

ஹெல்சின்கி, ஃபின்லாந்து சென்னை ஜார்ஜ் டவுனை சேர்ந்த இளஞர் ஃபின்லாந்தில் கடந்த ஒரு வாரமாக காணவில்லை என தூதரகம் அறிவித்துள்ளது. சென்னையில் ஜார்ஜ் டவுனை சேர்ந்த 26…

ஐ எஸ் தீவிரவாதிகள் என்னை நன்கு கவனித்தனர் : கடத்தப்பட்ட கேரள பாதிரியார்….

ரோம் ஐ எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட கேரள பாதிரியார் டாம் உழுன்னலில் தன்னை அவர்கள் நன்கு கவனித்துக் கொண்டதாக கூறி உள்ளார். கேரள மாநிலம்…

வரும்  2025க்குள் பாகிஸ்தான் வரண்டு விடும் : ஆய்வு அறிக்கை

கராச்சி பாகிஸ்தான் நீர்வள ஆய்வுத்துறை கவுன்சில் வரும் 2025க்குள் பாகிஸ்தான் நீர்நிலைகள் முழுவதுமாக வரண்டுவிடும் அபாயத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் மட்டும் சுமார்…

அந்தமானில் மிதமான நிலநடுக்கம்! ரிக்டர் அளவுகோலில் 4.5ஆக பதிவு

அந்தமான், அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கமான ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவு ஆகி உள்ளது. வங்காள…