அதே சிறை: காலம் செய்த கோலம்!
மகாராஷ்டிராவில் பிரபலமான அரசியல்வாதி ஜகன் புச்பல். கடந்த தேசியவாத காங்கிரஸ் அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர். கடந்த 2008ம் ஆண்டு, மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளி அரஜ்மல்…
மகாராஷ்டிராவில் பிரபலமான அரசியல்வாதி ஜகன் புச்பல். கடந்த தேசியவாத காங்கிரஸ் அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர். கடந்த 2008ம் ஆண்டு, மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளி அரஜ்மல்…
யுனெஸ்கோ தலைமையகத்தில் ஆர்யபட்டாவின் வெண்கலச்சிலை: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி திறந்து வைத்தார் பாரிசில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் பழம்பெரும் இந்திய கணிதமேதையும் வானியல் அறிஞருமான ஆர்யபட்டாவின்…
சென்னை: தேமுதிக கொறடாவாக இருந்த வி.சி.சந்திரகுமார், எம்எல்ஏக்கள் பார்த்திபன், சி.ஹெச். சேகர் மற்றும் ஏழு மாவட்டச் செயலாளர்கள் தேமுதிக தலைமைக்கு எதிராக நேற்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்கள். விஜயகாந்த்தையும்,…
இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளுக்கான விசா : வீட்டிலிருந்தே பெறும் வசதி இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான விசாவினை வீட்டிலிருந்தே விண்ணப்பித்து பெற முடியும். ஆன் லைன் மூலம்…
தேர்தலால் பொதுமக்களிடம் பணப்புழக்கம் தாராளம்: ரிசர்வ் வங்கி ஆளுநர் ஒப்புதல் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலால் பொதுமக்களிடம் எப்போதும் இல்லாத அளவுக்கு பணப்புழக்கம் தாராளமாக உள்ளதாக மத்திய…
வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா, மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, தி.மு.க. சார்பில் முன்னாள் மேயரும், சென்னை தெற்கு மாவட்ட செயலருமான மா.சுப்ரமணியனை…
ஆனந்தவிகடன் வார இதழில் “போர்வாள் அட்டக்கத்தி ஆன கதை” என்ற தலைப்பிலான கட்டுரை வெளியானது. மூத்த பத்திரிகையாளர் திருமாவேலன் எழுதிய இந்த கட்டுரை, விஜயகாந்துடன் கூட்டணி வைத்த…
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகம் முன்பு இன்று முற்பகல் 11.30க்கு கண்களைக்கட்டியபடி, ஆர்ப்பாட்டம்நடத்த சட்டப்பஞ்சாயத்து இயக்கம் தீர்மானித்துள்ளது. மதுவிலக்குக்காகக குரல் கொடுப்பவர்கள் மீது தேசதுரோக…
கட்டுரையாளர்: என். சொக்கன் ஒரு கட்சி உடைந்துவிட்டது என்று நேற்று ஊரெல்லாம் கலாட்டா. ’கட்சி’ என்ற சொல்லே பெரிய கலாட்டாவுக்குரியதுதான். அது தமிழா, வடமொழியிலிருந்து வந்ததா என்று…
தென்கச்சி .கோ . சுவாமிநாதன் “ஒரு ஊர்ல ஒரு ஆள் இருந்தான் அவனுக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் . அடிக்கடி கோவிலுக்கு போவான்.கடவுளை வேண்டிக்குவான் .அதுக்கப்புறம்…